இதென்னப்பா புது கதையா இருக்கே…! பரபரப்பான சாலையில் திருட்டு போன நிழற்குடை… குழம்பிய அதிகாரிகள்…!!

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 10 லட்சத்தில் துருப்பிடிக்காத எக்கு  கம்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட நிழற்குடை ஒன்று ஒரே வாரத்தில் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வினோதம் என்னவென்றால் பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு பின்பக்கத்திலும், கர்நாடக பேரவை…

Read more

Other Story