ஏடிஎம்-ல் உதவி செய்வது போல் நடித்து பெண்ணின் கணக்கிலிருந்து ரூ. 22,500 அபேஸ்… மின்னல் வேகத்தில் நடந்த கொள்ளை..!!!
பீகாரின் பேகுசாராய் மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் உதவி என்ற போர்வையில் நடத்தப்பட்ட மோசடி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுக்கச் சென்ற பெண் ஒருவரிடம், மோசடி நபர் ஒருவர் உதவி செய்வது போல நடித்து, ஏடிஎம் கார்டை…
Read more