தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி…. புகழுக்காக ஆசிரியர்களே கொன்ற கொடூரம்…. பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிரிஷன் என்பவரது மகன் விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறி கிரிஷனுக்கு தொலைபேசியில் பள்ளியிலிருந்து அழைப்பு விடுத்துள்ளனர். உடனே தந்தையும் விடுதியில்…

Read more

Other Story