இதெல்லாம் செய்யனும், செய்யக்கூடாது….. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளுக்கு பறந்த சுற்றறிக்கை…!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து மீண்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்…

Read more

Other Story