அவர் உதவி இயக்குநர்…. நான் ஆபிஸ் பாய்…. உருக்கமான நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ்….!!!!

அறிமுக டைரக்டர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. இந்த படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா போன்றோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். அதோடு மும்பை மாடல் காயத்திரி ஐயர் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன்…

Read more

Other Story