பரந்தூர் விமான நிலைய நில எடுப்புக்கான அறிவிப்பு… சற்றுமுன் தமிழக அரசு அதிரடி…!!

பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க, நில எடுப்புக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், காஞ்சிபுரம், சிறுவள்ளூர் பகுதிகளில் 1,75,412 சதுர மீட்டர் நிலத்தை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் தங்களின் கோரிக்கை, ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்…

Read more

Other Story