ஈரோடு இடைத்தேர்தல்.. ஓ.பி.எஸ் அணி பணிக்குழுவில் 118 பேர் அறிவிப்பு…!!!!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணி சார்பாக வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின்…
Read more