பகீர்: தனியாக இருந்த மாமியார்.. குடிபோதையில் மருமகன் செய்த அநாகரீகச் செயல்… நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்…!!!
தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. அங்குள்ள நிர்மல் மாவட்டத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மருமகன் ஒருவன், தனது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து, அதன் பின்னர் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்…
Read more