தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சூரசம்ஹாரம் இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தர உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்புறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம்…
Read more