துருக்கி துறைமுகத்தில்…. திடீர் தீ விபத்து…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

துருக்கி நாட்டில் அங்காரா பகுதியில் அமைந்துள்ள இஸ்கென்டருன் துறைமுகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீயினால் கன்டெய்னர்கள் கொழுந்து விட்டு எரிந்து கரும்புகையை வெளியிட்டு வருகின்றது. இதனை அடுத்து இரண்டாவது நாளான நேற்று தீயை அணைக்கும் முயற்சியில் துருக்கியின் கடலோட…

Read more

Other Story