நாளை ரேஷன் கடைகளுக்கு லீவு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி அதாவது நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் 6000த்திற்கான நிவாரண நோக்கங்கள் வழங்கப்பட்டு…

Read more

Other Story