தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி அதாவது நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் 6000த்திற்கான நிவாரண நோக்கங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நலன் கருதி இந்த மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்றும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ரேஷன் கடைகளுக்கு லீவு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
அடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!
சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…
Read more