“காதலன் இருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் நுழைய அனுமதி”…. மாணவிகளுக்கு திடீர் உத்தரவு…. பரபரக்கும் பின்னணி இதோ….!!!

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் தனியார் எஸ்விஎம் என்ற தன்னாட்சிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அறிவிப்பு பலகையில் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு ஆண் நண்பராவது வைத்திருக்க வேண்டும் எனவும், பிப்ரவரி 14-ஆம் தேதி கல்லூரிக்கு…

Read more