நாட்டின் சுகாதாரத்தை சீரமைக்க…. போராட்டத்தில் குதித்த மக்கள்…. தலைநகரில் பரபரப்பு….!!!!

ஸ்பெயின் நாட்டு அரசு கொரோனா காலத்தில் தொற்றினை மிகவும் மோசமாக கையாண்டது. இதனால் ஸ்பெயின் அரசன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அன்றிலிருந்து அந்நாட்டின் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மருத்துவமனைகளில் எந்தவித சிறந்த சேவையும் அளிக்கப்படவில்லை எனவும் ஊழியர்களுக்கு சரியான…

Read more

Other Story