உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 14 வயது சிறுவன்… மைதானத்தில் சிக்ஸர், ஜனாதிபதியிடம் விருது… திரௌபதி முர்மு கைகளால் பெற்ற கிரிக்கெட் வீரர்…!!!
இந்திய கிரிக்கெட் உலகின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது அபாரமான திறமைக்காக இந்திய அரசின் உயரிய விருதான ‘பிரதமர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ விருதைப் பெற்றுள்ளார். புது டில்லியில் நடைபெற்ற விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி…
Read more