இனி இரவு நேரங்களில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் அதிகாலை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் ஆம்னி வேன் மோதியதில் வேனில் பயணம் செய்த ஒரு பெண் குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…
Read more