“பாகுபலி புகழ் ராணா மற்றும் அவரின் தந்தை மீது கிரிமினல் வழக்குப்பதிவு”…. நேரில் ஆஜராக கோர்ட் சம்மன்….!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவரின் தந்தை தயாரிப்பாளர் சுரேஷ் பாபு. இவர் திரிஷ்யம் மற்றும் தமிழில் வெளியான பிரின்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். நடிகர் ராணா பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகர்…

Read more

Other Story