அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… கல்வித்தகுதியை மறுபரிசீலனை செய்ய அரசு உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு நிதி உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளின் நிலையை மதிப்பீடு செய்வதற்கு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் கல்வித் தகுதிகளை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.…

Read more

Other Story