“குகை மாரியம்மன் கோவில்”…. இப்படி கூடவா நேர்த்திக்கடன் செலுத்துவாங்க?…. பக்தர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் செயல்….!!!!!

சேலம் குகை மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் வருடந்தோறும் ஒவ்வொரு தை மாத முதல் நாளில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்த வருடமும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா நேற்று நடந்தது.…

Read more

Other Story