மகன் கண்முன்னே ராணுவ வீரரை கடத்தி கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மற்றுமொரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரரை (செர்டோ தாங்தாங் கோம்) அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். தலைநகர் இம்பால்…

Read more

Other Story