மணிப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மற்றுமொரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரரை (செர்டோ தாங்தாங் கோம்) அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். தலைநகர் இம்பால் அருகே தாருங் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. 10 வயது மகன் முன்னே தந்தையை கடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் கோமுக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர்.
மகன் கண்முன்னே ராணுவ வீரரை கடத்தி கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more