“எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ. 15,000 மாத ஓய்வூதியம்”…. அசாம் அரசு அறிவிப்பு…!!!

அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்த பிஷ்வா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் அசோக் சிங்கால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை…

Read more

Other Story