சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ஊட்டியில் மே 10-ம் தேதி முதல் மலர்கண்காட்சி தொடக்கம்…!!!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இதை முன்னிட்டு ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டில் ஊட்டியில்…

Read more

Other Story