பி.எம் கிசான் திட்டம்… “வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம்”… மத்திய அரசு உறுதி…!!!!

தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை பி.எம் கிசான் பயனாளிகளுக்கு 13-வது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என கூறியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பி.எம் கிசான் திட்டத்தின்…

Read more

Other Story