பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க மக்களே…!!!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ. 6000 ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது, வெள்ள நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு “பணம் வாங்கியதற்கான அடையாளமாக” தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க;…
Read more