7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவு.!!

7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி ,லட்சுமி, ராஜேஸ்வரி,  ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் உள்ளிட்ட 7 பேர் ஐஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும்…

Read more

Other Story