சுதந்திர தினத்தில் வழங்கப்பட இருக்கும் காவல் பதக்கங்கள் 6 போலீசாருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன், வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், தேனி எஸ்.பி. டோங்க்ரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே துணை எஸ்பி குணசேகரன், நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் காவலர் குமார் ஆகியோர் பதக்கம் பெறவுள்ளனர். இவர்கள் அனைவரும் போதைப் பொருள் தடுப்பில் ஈடுபட்டோர்.
BREAKING: காவல் பதக்கங்களை அறிவித்தது தமிழக அரசு…!!
Related Posts
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read moreBREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…
Read more