அடுத்த மாதம் முதல் இவை அனைத்தும் கிடைக்கும்….. நிம்மதியில் ரேஷன் அட்டைதாரர்கள்…..!!

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அரசு செய்யப்பட்டு வருகிறது. அங்கு நான்கு மாதங்களாக ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத் வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக சுமார் 10,000 உடன்…

Read more

லாரி மீது பயங்கரமாக மோதிய பள்ளி ஷேர் ஆட்டோ…. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ….!!!

ஆந்திராவில் பள்ளி குழந்தைகள் சென்ற ஷேர் ஆட்டோ, லாரி மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் அருகே வந்து கொண்டிருந்த லாரி மீது எங்கிருந்தோ புயல் வேகத்தில் வந்த ஷேர் ஆட்டோ…

Read more

நவம்பர் 13 தீபாவளி பொது விடுமுறை…. ஆந்திர மாநில அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் சொந்த ஊர் செல்லும் மக்கள் அனைவரும் திரும்ப ஏதுவாக நவம்பர் 13 திங்கட்கிழமை பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை…

Read more

ஆந்திராவில் செம்மரம் கடத்திய தமிழர்கள் 5 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பணியில் ஆந்திர போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப் பகுதியில் ரூ.4.31 கோடி மதிப்புள்ள 5338 கிலோ எடையுள்ள 275 செம்மரக்கட்டைகள் மற்றும் பவுடரை கார்களில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இதனை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட த்தை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

அக்டோபர் 24 பொது விடுமுறை அறிவிப்பு…. மாநில அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகைக்காக பள்ளிகளுக்கு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 25ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள்…

Read more

திருப்பதியில் 19 தமிழர்கள் கைது…. செம்மரக் கட்டைகள் கடத்தியதாக நடவடிக்கை…..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 19 பேர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் அடிக்கடி செம்மரம் வெட்டுவது தொடர்பாக செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து சோதனை…

Read more

BREAKING: ஆந்திராவில் 60 இடங்களில் NIA அதிரடி சோதனை…. பெரும் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் NIA அதிகாரிகள் மேற்கொண்டு வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . திருப்பதி, கடப்பா மற்றும் அனந்தபூர் உள்ளிட்ட பல இடங்களில் முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அரசியல் இயக்க தலைவர்கள் வீடுகள் மற்றும்…

Read more

ஆதித்யா எல்1 – 9.2 லட்சம் கீ.மீ பயணம்; கலக்கிய இஸ்ரோ!!

ஆதித்யா எல் ஒன் வெண்கலம் வெற்றிகரமாக பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே பயணம் செய்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை நோக்கிய இந்தியாவின் கனவு திட்டமான ஆதித்யா எல் ஒன் விண்கலம் தற்போது பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் பயணித்து…

Read more

மாணவிகளின் தலையில் கை வைத்த HM சஸ்பெண்ட்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஆந்திரா மாநிலத்தில் மாணவிகளின் தலையில் கை வைத்த தலைமை ஆசிரியயை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவிகள் சிலர் தலைமுடியை விரித்துப் போட்டு வந்துள்ளார்கள். இதைப்பார்த்த தலைமை ஆசிரியயை மாணவர்களின் முடியை…

Read more

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: ஆந்திரா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு…!!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

Read more

ஆந்திர மாநிலத்தில் பந்த் :  தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு…! 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்தசிமென்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து முறைகேடு  371 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட் ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் சந்திரபாபு…

Read more

#BREAKING: ஆந்திராவில் நாளை பந்த் – தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது.…

Read more

#BREAKING: மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு; சற்றுமுன் முதல்வர் அதிரடி நடவடிக்கை…!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது.…

Read more

#Breaking: சந்திரபாபு நாயுடு தரப்பில் ஜாமீன் மனு தாக்கல்!!

சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 371 கோடி ரூபாய் அரசுக்கு முறைகேடு ஏற்படுத்தியதான புகாரில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு,  பத்து மணி நேரம் விசாரணைக்கு பிறகு இரண்டு வாரங்கள் குறிப்பாக.. …

Read more

#Breaking: சந்திரபாபு நாயுடுக்கு 14 நாள் சிறை; விஜயவாடா கோர்ட் நீதிபதி உத்தரவு!!

திறன் மேம்பாட்டு திட்டத்தில் 371 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ல் அப்போதைய முதல்வராக…

Read more

BREAKING: முன்னாள் முதல்வருக்கு சிறை; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது

Read more

டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை… அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு அவலமா…???

ஆந்திரா பார்வதி மன்யம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மின்சாரம் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.…

Read more

பள்ளியில் செல்போன் பயன்படுத்தத் தடை… மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!!

மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திர பிரதேச மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்போன்களை எடுத்துச்…

Read more

பள்ளியில் செல்போன் பயன்படுத்தத் தடை…. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திரப் பிரதேச மாநிலப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள், மாணவர்களின் கவனிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு…

Read more

அபராதம் விதித்ததால் ஆத்திரம்….. மின் ஊழியர் செய்த செயல்….. அதிகாரிகள் விசாரணை…..!!

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளரான பாப்பையா என்பவர் பார்வதிபுரம் ஆர்டிசி சர்க்கிள் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் உமா என்கிற மின் ஊழியர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய காவல்…

Read more

யாரு சாமி நீ…? கடவுளுக்கே விபூதி அடிச்சிட்டியே…. வெறும் 17 ரூபாயை வச்சிக்கிட்டு அசால்ட் காட்டிய நபர்…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற சிம்மாசனம் அப்பாண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் இருக்கிறது. இந்த கோவிலில் நாள்தோறும் உள்ளூரில் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒரு…

Read more

பயணிகளே உஷார்…! ரயிலுக்குள் புகுந்து திருட்டு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விரைவு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் நோக்கி வந்த இரண்டு ரயில்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர…

Read more

கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பால் இளைஞர் பலி… பெரும் சோக சம்பவம்…!!!

சமீப காலமாக இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி சமீபத்தில் ஆந்திர மாநிலம் நந்தியாலயா என்ற மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெத்தஞ்சேர்லா நகரில்…

Read more

BREAKING: ஆந்திரா எல்லையில் பதற்றம்… பீதியில் தமிழ்மக்கள்…!!!!

திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் இயங்காததால் தமிழ் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். ஆந்திராவில் YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…

Read more

மக்களே மன்னிச்சிடுங்க…! செருப்பால் தன்னையே அடித்துக்கொண்டு… அழுது கண்ணீர் விட்ட கவுன்சிலர்….!!!

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் நர்சி பட்டினம் என்ற நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்குட்ப ட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேர்தல் நடைபெற்றது. இதில் நர்சிபட்டினம் நகராட்சியிள் மூலபர்த்தி ராமராஜ் என்பவர் போட்டியிட்டு இருந்தார். அவருக்கு எதிராக…

Read more

சண்டைக்கோழி விலை 3 லட்சம்…. தாய்லாந்திலிருந்து வாங்க வந்த 4 பேர்….!!

ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சண்டைக்கோழி போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் அரசியல் பிரபலங்கள் திரை நட்சத்திரங்கள் என பலர் பங்கெடுப்பர். சமீபத்தில் இப்பகுதியில் சண்டக்கோழி ஒன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 27 லட்சம்…

Read more

நாலு காலு நாரை…. எப்படி உருவானது தெரியுமா…? ஆச்சர்யத்தில் மக்கள்…!!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் மண்டலம் திர்சுமரு கிராமத்தில் நான்கு கால்களைக் கொண்ட நாரை பறவை ஒன்று காணப்பட்டது. பலத்த காற்று வீசியதால் இப்பறவையால் பறக்க முடியாமல் போயிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாரை மீட்கப்பட்டு, மண்டல…

Read more

சற்றுமுன் கோர விபத்து: 6 பேர் பரிதாப பலி… சோகம்…!!

ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோது விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி சென்ற பேருந்து மீது புல்லாம்பேட்டா என்ற இடத்தில் லாரி மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த 8 பேர்…

Read more

அடேங்கப்பா…! ரூ.73 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட 1 மீன்…. அப்படி இதுல என்ன ஸ்பெஷல்…??

ஆந்திரா மாநிலத்தில் வலையில் சிக்கிய மீன் ஒன்று பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் இன்று அரிய வகை கச்சிடி மீன் சிக்கியுள்ளது. இந்த மீன் அரியவகை…

Read more

ஆந்திராவில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு.!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். திருப்பதியில் இருந்து கடப்பா சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில்…

Read more

அவ கூட வாழவே பயமா இருக்கு சார்…! முத்தம் குடுக்க போனது தப்பா…? நாக்கையே கடிச்சி துப்பிட்டா… குமுறும் கணவன்…!!!

ஆந்திராவில் ஆசையாக முத்தம் கொடுக்க வந்த கணவனின் நாக்கை கடித்து குதறிய  சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவருக்கும் புஷ்பாவதி  என்பவருக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு…

Read more

ஒரு கிலோ ரூ.50 தான்….. தக்காளிக்காக 2 கி.மீ-க்கு நீண்ட வரிசை…. ஆந்திர விவசாயிக்கு அமோக விற்பனை….!!

ஆந்திராவில் தக்காளி கிலோக்கு 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கடப்பாவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்ய தொடங்கினார். இதை கேட்டதும் பொதுமக்கள் பலரும்…

Read more

BREAKING: 25 பேர் கூண்டோடு கைது… சற்றுமுன் பரபரப்பு..!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற 25 தமிழர்கள் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 19 செம்பரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட செல்வது தொடர்கதை…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க… ஜூலை 14ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசாங்க முன்வந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி நடைபெற…

Read more

ஆந்திராவில் 30,000 பெண்கள் மாயம்… பகீர் கிளப்பிய நடிகர் பவன் கல்யாண்!

ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் மாயமென்று பவன் கல்யாண் பேசியதற்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆந்திரா மாநிலம் வேறூரில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண்,  யாத்திரை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், …

Read more

4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் : பாஜக தலைமை அறிவிப்பு..!!

தெலுங்கானா, பஞ்சாப், ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான  தலைவர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.. மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரி, ஜார்கண்ட் மாநில…

Read more

கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர் மாரடைப்பால் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது இளம் வழக்கறிஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டியில் பி-டீம் சார்பில் ஜெகதம்பகூடலியை சேர்ந்த மணிகண்டநாயுடு (26) என்பவர் நேற்று  கஜுவாகா ஜிங்க் மைதானத்தில்…

Read more

ஆந்திராவில் கோரவிபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்தது. நல்லஜல்லா அருகே அனந்தப்பள்ளி நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விஜயவாடாவில்…

Read more

நடிகையாகனும்….. 4 ஆண்டுகளாக….. “ஹார்மோன் மாத்திரையை மிரட்டி சாப்பிட வைத்த அம்மா”…. ஆந்திராவில் ஷாக்..!!

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அம்மாவால் வலுக்கட்டாயமாக வளர்ச்சி ஹார்மோன் மாத்திரைகள் ஊட்டப்பட்ட இளம்பெண்ணை ஆந்திர மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீட்டுள்ளது. விசாகப்பட்டினம் : சினிமாவில் நடிக்க வைப்பதற்காக 16 வயது மகளுக்கு ஹார்மோன் மாத்திரைகளை தாய் கட்டாயப்படுத்தி…

Read more

ரயில் விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்…. ஆந்திர முதல்வர் அறிவிப்பு..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த…

Read more

ஒரே நாளில் உயிரிழந்த கணவன்-மனைவி…. சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்…. சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன்-மனைவி உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராஅ நறுகூர் கிராமத்தில் வசித்து வந்தவர்  ரமணா (40). இவருடைய மனைவி சுமலதா (36). இந்நிலையில் இந்த  தம்பதியினர் சில காலமாக உடல் நலக்குறைவால்…

Read more

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…. ஒட்டுமொத்த கிராமத்தை உலுக்கிய சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நறுக்கூர் கிராமத்தை சேர்ந்த ரமணா (40), சுமலதா (36)தம்பதியினர் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இருவரையும் குடும்பத்தினர்…

Read more

BREAKING: சாலை விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக 6 பேர் பலியாகியுள்ளனர். தல்லாரேவு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பேருந்து ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்து அதிவேகத்தில் சென்றதால்…

Read more

“கேரளாவை தொடர்ந்து ஆந்திராவில் பயங்கரம்”…. படகு கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மாயம்…!!!

ஆந்திராவில் உள்ள நந்தியாலா பகுதியில் பிரபலமான அவுக்கு ஏரி அமைந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு செல்லும் நிலையில், இன்று ஒரு படகில் 15-க்கும்…

Read more

“1 லட்சம் விவசாயிகளுக்கு நிலப்பட்டா”…. பல வருட கோரிக்கையை நிறைவேற்றினார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திர மாநிலத்தில் லட்சக்கணக்கான நிலங்களுக்கான உரிமையாளர்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அறியப்படாமல் இருக்கிறது. இவை புள்ளியிடப்பட்ட நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகள் எங்களுக்கே அந்த நிலங்களின் பட்டாக்களை தர…

Read more

ஏழை குடும்பங்களை குறி வைத்து நடந்த “சிறுநீரக வியாபாரம்”…. டாக்டர் உட்பட 6 பேர் கைது…!!!

ஏழைக் குடும்பங்களை அணுகி சிறுநீரக வியாபாரம் செய்ய ஊக்குவித்த குழு ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர் உட்பட ஆறு  பேரை காவல்துறையினர்  கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்து விசாரணை…

Read more

பெற்றோர்களே உஷார்…. 16 மாத குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஆந்திர மாநிலத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் 16 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டம் மேட்டவலசையில் சாத்விகா என்ற 16 மாத குழந்தை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில்…

Read more

வகுப்பறையில் ABORTION…. கல்லூரி மாணவி விபரீத மரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில்  மாணவர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன்களை வைத்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தவறான பாதைக்கு வழிமாறி செல்கிறார்கள். இதனால் பல்வேறு விபரீதமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஆந்திராவின் நெல்லூரில் பொறியியல் மாணவி வகுப்பறையில் தனிமையில்…

Read more

கோடை வெயில்…. இனி அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மதியம் 12 மணிக்கு மேல் மக்களால் வெளியில் நடமாடுவது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு பள்ளிகள்…

Read more

Other Story