எங்களுக்கு ஒரே ஒரு மகன் தான்… இப்ப அனாதையாகிட்டு போயிட்டான்.. பாக். தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் தந்தை வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத…

Read more

அடேங்கப்பா…! ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால் கறக்கும் பசு… மகிழ்ச்சியில் விவசாயி… ஆச்சரிய தகவல்..!!!

ஆந்திர மாநிலம் மண்ட பேட்டை பகுதியில் முரளி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் அவருடைய தோட்டத்தில் ஓங்கோல் இனத்தை சேர்ந்த பசுவை வளர்த்து வந்தார். அந்தப் பசு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கன்று ஈன்றுள்ளது. இந்நிலையில்…

Read more

பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்கள் வழிபாடு… திடீரென பெய்த கனமழை… இடிந்து விழுந்த சுவர்… 9 பேர் பரிதாப பலி..!!

ஆந்திர மாநிலம் சிம்மாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வராக லக்ஷ்மி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி அதிகாலை தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் சிம்மாசனம் பகுதியில் கனத்த மழை…

Read more

“ஐயோ பயிரெல்லாம் நாசமாகுதே”… விவசாய நிலத்திற்குள் நுழைந்த காட்டு யானை… விரட்ட முயன்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!!!

ஆந்திர மாநிலம் தசரகுடேம் பகுதியில் சித்தையா என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சித்தையா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை ஒன்று புகுந்து…

Read more

குஷ்பூ, நமீதாவை தொடர்ந்து… நடிகை சமந்தாவிற்காக கோவில் கட்டிய தீவிர ரசிகர்…!!

தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோயின்களான குஷ்பூ, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ள சம்பவம் அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் குஷ்பூக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தமிழ்…

Read more

“படிப்பு வரலனா பாவம் பசங்க என்ன பண்ணுவாங்க”… பெற்ற தந்தையே இப்படி செய்யலாமா…? தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை…!!

ஆந்திராவில் சந்திர கிஷோர்-ராணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருந்த நிலையில் சிறுவர்கள் இருவருக்கும் படிப்பு சரிவர வரவில்லை. அதாவது அவர்களின் கல்வி திறன் குறைவாக இருந்துள்ளது. இதனால் சந்திர கிஷோர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த நிலையில்…

Read more

யாரு மேல தப்பு…!! “திடீரென தரையில் விழுந்து மன்னிப்பு 50 தோப்புக்கரணம் போட்ட ஹெட் மாஸ்டர்”… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் தன்னை தண்டிக்கக்கூடிய முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் திறன்…

Read more

வெளுத்து வாங்கிய வெயில்…. நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவின் கர்னூலில் 102.92° ஃபாரன்ஹீட் பதிவு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக 7 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை…

Read more

எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க வேண்டும்…. ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை…!!

ஆந்திரா சட்டசபை தேர்தலின் போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் தேர்தலில் படுதோல்வியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சந்தித்தது. இந்நிலையில் வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரை…

Read more

3 வருஷமா சாவியே இல்லாமல் பைக்குகளை திருடும் பலே கில்லாடி திருடன்… எப்படி தெரியுமா…? போலீஸ் கிட்ட டெமோ காமிச்சாரு… எப்படிலாம் யோசிக்கிறாங்க…!!

ஆந்திரா மாநிலம் பெங்களூருவில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அதோடு மெக்கானிக் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பைக் மற்றும் ஸ்கூட்டி போன்ற வாகனங்களை மர்மமான முறையில் திருடி வந்துள்ளார். கிட்டத்தட்ட…

Read more

தோழி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காததால்… பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி… பெரும் அதிர்ச்சி..!!

ஆந்திராவில் சின்ன திப்பமா என்ற 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஒரு விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தோழி ஒருவர் சில நாட்களாக சின்ன திப்பமாவுடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு…

Read more

கட்டு கட்டாக சிக்கிய பணம்… வசமாக சிக்கிய 30 பேர்… என்னதான் நடந்தது..? கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் எலுரு நகர்புறத்தில் தங்கெல்லாமுடி பகுதியில் சூதாட்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று கிறிஸ்மஸ் நாளான அன்று மாலை இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா பிரசாத்…

Read more

திருப்பதி விஐபி டிக்கெட்… ரூ.50000 வரை விற்பனை செய்து மோசடி… பாதுகாப்பு படை அதிகாரி கைது..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலின் விஐபி தரிசன டிக்கெட் களை இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் சந்திரசேகர் வாங்கியுள்ளார். இதனை ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் செய்துள்ளார். இந்த விஐபி டிக்கெட்டுகளை ஆயிரக்கணக்கான…

Read more

புது வீட்டுக்கு வந்த பெட்டி…. திறந்ததும் காத்திருந்து அதிர்ச்சி…. போலீஸ் இடம் ஓடிய பெண்….!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் தனது தாய் வீட்டில் தங்கியிருந்த துளசி தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கட்டுமான பணி நடக்கும்…

Read more

ரீல்ஸ் மோகம்… பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் புஷ்பா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இளம் பெண்… வெடித்தது சர்ச்சை..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருப்பதி மலை அடிவாரத்தில் அலிபிரி சோதனை சாவடி ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இளம் பெண் ஒருவர் காரில் வந்திருந்தார். அங்கு வந்த…

Read more

தென்னிந்தியாவில் பனிப்பொழியும் ஒரே ஒரு கிராமம்.. எங்குள்ளது தெரியுமா…? பலரும் அறியாத சுவாரசிய தகவல்..!!

பொதுமக்கள் பனிப்பொழிவு பிரதேசம் என்றாலே துருவப் பகுதியையும், ஐரோப்பிய, கனடா நாடுகளையும் மட்டுமே கூறுவர். ஆனால் இந்தியாவின் பனிப்பொழிவை பார்க்க வேண்டும் என்றால் இமயமலை பகுதிகளில் ஜம்மு காஷ்மீர், லடாக், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்ல…

Read more

“நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோ”… காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வசித்து வருபவர் வம்சி. வம்சிக்கும், சட்டக் கல்லூரியில் பயின்று வரும் 20 வயது மாணவிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பு காதலாக மாறிய நிலையில் வம்சி அடிக்கடி அந்த மாணவியை வெளியில் அழைத்து சென்று வந்துள்ளார்.…

Read more

பேனாவுக்கு சண்டை… கோபத்தில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? உயிரே போயிடுச்சே..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பல் நாடு மாவட்டத்தில் நரசராவுப்பேட்டையில் செயல்பட்டு வரும் பாவனா இளநிலை கல்லூரியில் அனுஷா என்பவர் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் அந்த கல்லூரியின் விடுதியிலேயே தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் விடுதியில் உள்ள…

Read more

இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளலாம்… தேர்தலில் போட்டியிட வாய்ப்பு… தடையை நீக்கி அரசு உத்தரவு..!!

ஆந்திர மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடை ஊக்குவிக்கும் விதமாக உள்ளாட்சி தேர்தல்களில் 2 குழந்தைகள் வரை இருப்பவர்கள் மட்டும்தான் போட்டியிட வேண்டும் எனவும் அதற்கு மேல் இருப்பவர்கள் போட்டியிடக்கூடாது எனவும் கடந்த 1992 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட நிலையில் தற்போது குழந்தை…

Read more

கோவிலில் அண்டாவை திருடியவருக்கு வினோத தண்டனை…. அதிரடி காட்டிய நீதிபதி…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கனகிரி பகுதியில் வசித்து வருபவர் அங்கய்யா (28). இவர் கனகிரி பகுதியில் உள்ள கோவிலுக்கு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சென்றுள்ளார். பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கய்யா கோவிலுக்குள் மெல்ல சென்று யாரும்…

Read more

தீபாவளி பண்டிகையில் அரங்கேறிய கொடூரம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கி நாடா பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்கு சின்னி என்ற மகனும், ராஜு என்ற பேரனும் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி அன்று மூவரும் தலை நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து…

Read more

“சிதைந்த அண்ணன் தங்கை உறவு”… சொத்தால் வெடித்த மோதல்… தங்கை ஷர்மிளா மீது ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு புகார்…!!!

ஆந்திராவின் முதல் மந்திரியாக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தார். ஆனால் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 2019ம் வருடம் முதல் மந்திரியாக இருந்தார். இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். ராஜசேகர…

Read more

ஃபுல் போதையில் இருந்த நபர்… கழுத்தை சுற்றிய ராட்சச மலைப்பாம்பு… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா…? திக் திக் வீடியோ..!!

சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் ஒரு வீடியோ ஆந்திர மாநிலத்தின் கர்னூல் பகுதியைச் சேர்ந்ததாகும். இவ்வீடியோவில் மது போதையில் இருந்த ஒரு டிரக் டிரைவரின் கழுத்தை ஒரு ராட்சத மலைப்பாம்பு சுற்றிய அதிர்ச்சிக்குரிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம், குறிப்பாக…

Read more

தசராவில் அரங்கேறிய கொடூரம்… தந்தை மகனை கத்தியால் வெட்டிவிட்டு மாமியார் மருமகளை கதற கதற…‌4 பேர் வெறிச்செயல்…!!

ஆந்திர மாநிலம் மத்தூர் பகுதியில் ஒரு காகித தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் வேலை பார்த்து வரும் நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு அந்த தொழிற்சாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலையில் உள்ள ஒரு…

Read more

நீங்க ஆம்பளையே இல்ல… புடவையை எடுத்து கட்டிக்கோங்க… காட்டமாக சொன்ன எம்எல்ஏ… பதிலுக்கு செருப்பை கழட்டிய காங். தலைவர்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த நிலையில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதோடு மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். சுமார் 10 எம்எல்ஏக்கள் பி ஆர் எஸ் கட்சியில் இருந்து வெளியேறிய…

Read more

Breaking: காலையிலேயே சோகம்… மினி லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து… 7 பேர் துடிதடித்து பலி…!!

ஆந்திர மாநிலம் ஏலூர் அருகே மினி லாரி ஒன்று இன்று அதிகாலை  சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த விளைநிலத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

அப்பூ…. ஆமாம்பூ… 50 லட்சம்.. வெறித்து பார்த்த மதுபிரியர்கள்… போலீஸ் விரட்டியடித்து நடவடிக்கை.!!

ஆந்திராவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை போலீசார் கைப்பற்றி அழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JCB வாகனம் மூலம் இந்த மதுபாட்டில்கள் அழிக்கப்பட்ட போது, அருகில் இருந்த இளைஞர்கள் மதுபாட்டில்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல போட்டி…

Read more

ஆந்திரா தெலுங்கானாவில் வெள்ளம்… ரூ‌ 3,400 கோடி நிதி ஒதுக்கி மத்திய அரசு அறிவிப்பு….!!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இரு மாநிலங்களிலும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை மத்திய மந்திரி…

Read more

3 வருஷமா வயிற்றில் எலும்புக்கூடுகளை சுமந்த பெண்…. ஸ்கேனில் தெரிந்த உண்மை…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஏற்கனவே இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக மூன்றாவதாக கர்ப்பம் தரித்தார்.…

Read more

கள்ளக்காதலனுக்காக உயிரை விட்ட பெண்…. பரிதவிப்பில் குழந்தைகள்..!

ஆந்திரா மாநிலம் விஜயாபுரம் என்னும் பகுதியில் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் தில்ஷாத் என்பவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தந்தையின் வீட்டில் தன் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தில்ஷாத்துக்கு அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

தம்மா துண்டு பீடி…. “அதுக்கு போய் இம்புட்டு பெரிய பிரச்சனையா”…? கடைசியில் எரிந்து சாம்பலான கடை….!!!

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம்  அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு நபர் 5 லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கினார். அதன் பின் அதனை எடுத்துக் கொண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டார்.…

Read more

வயிறு பெருத்த படி சாலையில் அவதிப்பட்ட பசு.!. ஆப்ரேஷன் மூலம் அகற்றிய மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! சுமார் 70 கிலோ..!!

ஆந்திர மாநிலம் எமிக்கானூர் என்னும் பகுதியில் சாலை ஓரத்தில் பசுமாடு ஒன்று வயிறு பெருத்த படி எழும்ப முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. இதனை அந்த வழியே சென்ற வக்கீல் திம்மப்பா பார்த்தார். பசுமாட்டின் அந்த அவல நிலையை கண்டு வேதனை…

Read more

என்னாது…! முட்டை பப்ஸ் வாங்க ரூ.3.6 கோடி செலவா….? அதிர வைக்கும் சம்பவம்…. சிக்கலில் ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திர மாநிலத்தில்  ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. அதாவது ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த போது முதல்வர் அலுவலகத்திற்கு ஒரு நாளுக்கு 993 முட்டை பப்ஸ் வாங்கப்பட்டிருக்கிறது.…

Read more

உயிரிழந்த தந்தை… மன வேதனையில் அன்று மாலையே மகனும்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்…!!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பூபாலி பள்ளி மாவட்டம் பெத்தம்பேட்டையில் லஸ்மையா(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் தந்தையின் மரணத்தை ஜீரணிக்க முடியாத அவருடைய மகன் கிருஷ்ணம்ராஜ்(30) கதறி அழுதபடி இறுதிச் சடங்குகளை…

Read more

சாக்லேட் வாங்கி தரேன் ரூமுக்கு வா… ஆசையாக பேசி 4-ம் வகுப்பு மாணவியை சீரழித்த ஹெட் மாஸ்டர்…. அதுவும் பள்ளியில் வைத்தே…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அதிமூர்த்தி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஆஞ்சநேயலு கவுட் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவியை அடிக்கடி அவரது அறைக்கு அழைத்து தனியாக…

Read more

பள்ளி வகுப்பறையில் பிரசவ வலியால் துடித்த 16 வயது சிறுமி… கழிவறையில் பிறந்த குழந்தை…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதப்பட்டினம் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

வேற லெவல் ஐடியா…! ஈசியாக செல்லும் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்…. அதுவும் படுக்கை வசதியுடன்…. எங்கு தெரியுமா…?

ஆந்திர மாநிலத்தில் ஏராளமான மலை கிராமங்கள் இருக்கும் நிலையில் அந்த கிராமங்களுக்கு செல்லும் விதமாக சாலை வசதிகள் இல்லை. இதனால் அவசர தேவைகளுக்கு கூட ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மலை கிராம மக்களுக்காக தற்போது அரசு…

Read more

கொசுக்களுக்கு கோவில்.. என்ன விசேஷம் தெரியுமா?…. கேட்டா அசந்து போயிருவீங்க…!!!

பொதுவாகவே நமக்கு கொசுக்கள் என்றால் பெரும் தொல்லையாகத்தான் இருக்கும். இப்படி இருக்கையில் கொசுவுக்கு கோவில் கட்டி இருப்பதை கேட்பது வினோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. ஆனால் இது உண்மைதான். ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோக்ஷகுண்டம் கிராமத்தின் PHC மனோகத்தில்…

Read more

“இது உங்க வீட்டு சொத்து”… அரசு பேருந்தை மாமியார் வீட்டுக்கு ஓட்டி சென்ற மருமகன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தில் தரகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், தன்…

Read more

“கஞ்சா பிரியாணி”…. தோழியை கணவருக்கு விருந்தாக்கி ரசித்து வீடியோ எடுத்த மனைவி… அதிர வைக்கும் சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்து வரும் நிலையில் அவருடன் படிக்கும் பிரணவ கிருஷ்ணா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தோழிகளாக…

Read more

“ரேகிங்”…. ஜூனியர் மாணவர்களை படுக்க வைத்து கொடூர தாக்குதல்…. ஆந்திரா அரசியலில் வெடித்தது புது பூகம்பம்…!!!

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ சுப்பராய மற்றும் நாராயணா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ரேகிங் செய்யும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு அறையில் 6…

Read more

“கட்டாய திருமணம்”… பிரிந்து சென்ற மனைவி… அண்ணனை பழிவாங்க துணிந்த தம்பி… ஆத்திரத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தாஸ் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சுனிதா (35) என்ற மனைவியும், தேவி ஸ்ரீ (13), நீரஜா (11) என்ற மகள்களும்…

Read more

பகீர்…! 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டு ஓட்டுனர் துடிக்க துடிக்க கொலை…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

ஆந்திர மாநிலம் சித்தூரில் மகா சமுத்திரம் டோல்கேட் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை நேரத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒரே நேரத்தில் வந்தது. அப்போது ஒரு பேருந்தின் கண்ணாடி மற்றொரு பேருந்தில் மோதியதால் ஓட்டுநர்களுக்கு இடையே தகறாறு ஏற்பட்டது. இவர்களுக்கிடையே மோதல்…

Read more

சொல்லியும் கேட்கமாட்டியா…? வேறு பெண்ணோடு உல்லாசமாக இருந்த கணவன்…. கையும் களவுமாக பிடித்த மனைவி….!!

ஆந்திரா மாநிலம் சாகப்பட்டினத்தில் பெண் ஒருவர் தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பொழுது அவரை கையும் களவுமாக பிடித்துள்ளார். ஸ்பா ஒன்றில்  அறிமுகமான அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகிய அந்த நபர், அவருக்கு விலைமதிப்புமிக்க பரிசு பொருட்களையும்…

Read more

நடு ரோட்டில் எதிர்க்கட்சி பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… ஆந்திராவில் பயங்கரம்…!!!

ஆந்திராவில் ஷேக் ரக்ஷித் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஆவார். இவர் ஒரு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி. இவர்கள் இருவருக்கும்…

Read more

விளையாடுறதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா…? குழந்தைகள் கையில் இதையா கொடுக்கணும்… தந்தையை தட்டி தூக்கிய போலீஸ்..!!

ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வனப்பகுதியில் இருந்து 3 உடும்புகளை பிடித்து வந்துள்ளார். இதனை தன்னுடைய குழந்தைகளுக்கு அவர் விளையாடுவதற்காக கொடுத்துள்ளார். அதோடு…

Read more

4 மகன்கள் இருந்தும் அனாதை…. பென்சன் பணத்தையும் பிடுங்கும் கொடூரர்கள்… 72 வயதிலும் சுயமாக வாழும் மூதாட்டி…..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிப்பவர் அப்பயம்மா. 72 வயதான இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர் . அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். நான்கு மகன்கள் இருந்தாலும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் இந்த மூதாட்டி சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு…

Read more

8 வயசு சிறுமியை‌ கற்பழித்து கொன்ற 12 ,13 வயது சிறுவர்கள்… மகனை காக்க தந்தை செய்த கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சிறுமியை 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்கள் சீரழித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தேடும்…

Read more

அடச்சீ…! நடக்க முடியாமல் இருந்த எருமை மாடு…. மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி…. இப்படியாடா பண்ணுவீங்க…??

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன . குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை  கொடுத்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. மனிதர்களுக்கு தான் இந்த நிலைமை என்றால் விலங்குகளையும் ஒரு சில காமக் கொடூரர்கள்…

Read more

8 வயது சிறுமியை 3 சிறுவர்கள் கதற கதற… ஆந்திராவில் நடந்த கொடூர சம்பவம்…!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை 6 மற்றும்…

Read more

Other Story