தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்… நடந்தது என்ன…? மே.வங்காளத்தில் சோகம்…!!!!!
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தில் ராம் பிரசாத் தெவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால் இவரை கடந்த புதன்கிழமை ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்நிலையில்…
Read more