இந்த மாவட்டத்திற்கு 13 முத்திரை திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் வெளியீட்டு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் முதல் சிறுபான்மையின மக்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை முதல்வர் செய்து வருகிறார். இந்தத் துறை இல்லாத வகையிலான பல்வேறு சிறப்பு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.…

Read more

இன்னும் ஒரே நாள்தான் இருக்கு… உடனே இத பண்ணுங்க… இல்லனா உங்க மொத்த பணமும் காலி….!!!!

விதிமீறல் புகார் எழுந்ததை தொடர்ந்து paytm பேமெண்ட் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு செயல்பாடும் செய்ய முடியாது என கூறிய நிலையில் வாடிக்கையாளர்கள் நலனை கருதி மார்ச் 15ஆம்…

Read more

தமிழகத்தில் இன்று (மார்ச் 14) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. குஷியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது இன்று…

Read more

இனி சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசின் ஒருங்கிணைந்த கட்டட விதிகளின் அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கப்படுகின்றது. இதில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற்றால் தான் மின் மற்றும் குடிநீர் இணைப்பு பெற முடியும். ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் 8…

Read more

சென்னையில் 2 நாட்களுக்கு…. பொதுமக்களுக்கு குடிநீர் வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள நெம்மேலி பகுதியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் மீட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீர் உந்துக்குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மார்ச் 15ஆம் தேதி மதியம் 2 மணி…

Read more

BREAKING: அதிமுகவுடன் பிரபல நடிகர் கூட்டணி… திடீர் திருப்பம்…!!!

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வேன் என்று நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சியை உருவாக்கிய மன்சூர் அலிகான், எந்த கட்சியுடனும்…

Read more

தமிழகத்தில் நாளை(மார்ச் 14) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது நாளை…

Read more

“இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி” என அறிவிப்பு…!!!

அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் பாஜக கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஒரு தொகுதியை பல்வேறு கட்சிகள் கேட்க வாய்ப்புள்ளதால் பேச்சு வார்த்தைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறிய அவர், இரட்டை இலை சின்னத்தை…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதி மற்றும் கொல்லம் இடையே கோவை வழியாக வாரம் இரண்டு முறை ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதி முதல் புதிய ரயில் சேவை…

Read more

ஆதார் கார்டில் அப்டேட்… இன்னும் இரண்டே நாள்தான்… இனி எல்லாத்துக்கும் கட்டணம் செலுத்தணும்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் ஆதாரிலுள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆதார் கார்டு…

Read more

TNUSRB SI தேர்வு 2024…. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு… உடனே பாருங்க….!!!

தமிழக காவல்துறையில் உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற ஜூன் மாதம் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை எவ்வளவு காலி பணியிடங்கள்…

Read more

சிஎஸ்கே போட்டிகளின் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டுமே… திடீர் அறிவிப்பு..!!!

சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளின் டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்கப்படும் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கவுண்டரில் டிக்கெட் விற்பதால் ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதுடன் பிளாக்கில் அதனை விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்களும் அரங்கேறுகின்றன. இதனை தவிர்க்க…

Read more

இன்று முதல் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி… சூப்பர் அறிவிப்பு…!!!

அண்ணா நூலகத்திலிருந்து புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு 6 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ள நிலையில் ஒரு லட்சம் புத்தகங்களை வாசகர்கள் ஆவணங்களை கொடுத்து வீட்டுக்கு கொண்டு செல்லலாம். 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த…

Read more

இனி ரயில் பயணத்திலும் ஸ்விக்கி பயன்படுத்தலாம்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

தற்போது மக்கள் மத்தியில் பாஸ்ட்புட் கலாச்சாரம் என்பது அதிகரித்து விட்டதால் ஸ்விக்கியின் பயன்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் swiggy மூலமாக ரயிலில் பயணம் செய்யும் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவை தேர்வு செய்து வாங்கி உண்ண முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இனி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு..!!!

100 மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ஒரு ஆசிரியரை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் தற்போது 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்களின் கற்றல் திறன்…

Read more

இதை செய்யாவிட்டால் உங்க மொத்த பணமும் காலி… இன்னும் 4 நாள் தான் டைம்…!!!

பேடிஎம் FASTag சேவை வருகின்ற மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. லட்சக்கணக்கான பயனாளிகள் இதனை பயன்படுத்தி வரும் நிலையில் புதிய FASTag சேவையை பெற உடனடியாக பேடிஎம் FASTag கணக்கை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்கை மூடும் போது வைப்புத்தொகை மற்றும்…

Read more

பாஜகவுடன் கூட்டணி…. அதிரடியாக தேர்தலில் களமிறங்கும் ஓபிஎஸ்…!!!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்திய பிறகு பேசிய ஓபிஎஸ், பாஜகவுடன் இணைந்தே எதிர்வரும் தேர்தலை சந்திப்பது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (மார்ச் 11) உள்ளூர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில கோவில்களில் நடைபெறும் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அந்த திருவிழா நடைபெறும் மார்ச் 11ஆம் தேதி…

Read more

BREAKING: 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி… சற்றுமுன் அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தியே என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ள சீமான், 20…

Read more

பெண் பயணிகளுக்கு உதவி எண்… உடனே நோட் பண்ணுங்க … மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு,….!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 155370 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஏதாவது உடனடி தேவை ஏற்பட்டால் 155370 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் புகார் குறித்து துரிதமாக…

Read more

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு… மத்திய அரசு சொன்ன GOOD NEWS….!!!

விளைப் பொருள்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு இறுதியாக செவி சாய்த்து இருக்கிறது மோடி அரசு. பருத்தி, சோளம் மற்றும் பருப்பு ஆகிய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார…

Read more

கேதார்நாத் செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்… ரெடியா இருங்க….!!

கேதார்நாத் செல்லும் பக்தர்களுக்கு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில் கமிட்டி மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. கேதார்நாத் கோவில் மே 10ம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.…

Read more

கன்னியாகுமரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு….!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானை வழிபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இந்த…

Read more

இனி ஆண்டுக்கு 3 முறை CA தேர்வு எழுதலாம்… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

நடபாண்டு முதல் ஆண்டுக்கு மூன்று முறை சிஏ தேர்வுகளை நடத்த இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி, மே அல்லது ஜூன் மற்றும் செப்டம்பரில் தேர்வுகள் நடைபெற உள்ளது. முன்னர் ஆண்டுக்கு இரண்டு முறை (ஜனவரி, மே/…

Read more

நீட் நுழைவுத்தேர்வு… இன்று ஒரு நாள் மட்டும் தான் டைம்… மாணவர்களே மறந்துடாதீங்க…!!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் ஒன்பதாம் தேதி இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் https://neet.ntaonline.in/என்ற இணையதளம் மூலம் செலுத்தி மார்ச் 9ம் தேதி இரவு 9 மணி வரை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே… இன்று (மார்ச் 9) காலை 10 மணி முதல் 1 மணி வரை… உடனே கிளம்புங்க…!!!

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவியாளர் அலுவலகங்களில் இன்று மார்ச் 9ம் தேதி  காலை 10…

Read more

கேஸ் சிலிண்டர் விலை ரூ.520 மட்டுமே…சூப்பர் குட் நியூஸ்…!!!

பிரதமர் மோடி இன்று கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்ததால் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 820 ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மேலும் 300 ரூபாய் மானியம் கிடைப்பதால் ஒரு சிலிண்டர் 520…

Read more

புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி… சூப்பர் அறிவிப்பு…!!!

அண்ணா நூலகத்திலிருந்து புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு 6 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ள நிலையில் ஒரு லட்சம் புத்தகங்களை வாசகர்கள் ஆவணங்களை கொடுத்து வீட்டுக்கு கொண்டு செல்லலாம். 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த…

Read more

தமிழகம் தழுவிய போராட்டம் அறிவித்த அதிமுக… இபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக அரசை கண்டித்து மார்ச் 12ஆம் தேதி தமிழகம்  முழுவதும் காலை…

Read more

CTET-2024 தேர்வு அறிவிப்பு… ஏப்ரல் 2 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 19ஆவது சீட் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜூலை ஏழாம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 136 நகரங்களில் 20 மொழிகளில் நடத்தப்படும்…

Read more

மஹா சிவராத்திரி: இந்த மாவட்டத்திற்கு இன்று(மார்ச் 8) அரசு விடுமுறை… அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் எட்டாம் தேதி இன்று மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?… நாளை மக்கள் குறைதீர் முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப்பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவியாளையாளர் அலுவலகங்களில் வருகின்ற மார்ச் 9ம் தேதி அதாவது நாளை…

Read more

BIG BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு… சூப்பர் குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்த அனுமதி அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 42 சதவீதமாக இருந்த…

Read more

அரசு உதவித்தொகையுடன் பட்டயப்படிப்பு… விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாள்…!!!

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் கண்டெடுக்கும் ஓலைச்சுவடிகளை புத்தாக்கம் செய்யும் பணிக்கு சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த படிப்புக்கு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு பட்டய படிப்பு…

Read more

வாக்காளர் அடையாள அட்டை… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். முதல் முறை வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையை பெற ஆர்வமாக விண்ணப்பித்து…

Read more

இளைஞர்களுக்கு ரூ.1 லட்சத்துடன் ஓராண்டு பயிற்சி – ராகுல் காந்தி அதிரடி..!!!

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு ஓராண்டுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், 100 நாள் வேலை திட்டம் போல இளைஞர்களுக்கான…

Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை(மார்ச் 8) அரசு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் எட்டாம் தேதி நாளை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். நாளை அறிவிக்கப்படவுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு…

Read more

உங்க வங்கி கணக்கில் இன்னும் ரூ.2000 வரலையா?… இதுதான் காரணம்… உடனே பாருங்க…!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில்…

Read more

5 இடங்களில் இ.ஜ.பு.க போட்டி…. எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி ஆரணி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பெரும்புதூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர்…

Read more

தமிழக மாணவர்களுக்கு இது கிடையாது… ஷாக் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தமிழகத்தில் புத்தகத்தை பார்த்து எழுதும் ஓபன் புக் தேர்வு முறை அமல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. திருச்சியில் விருது…

Read more

பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கான அங்கீகாரம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளுக்கு கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 7ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது . ஏ ஐ சி டி இ வெளியிட்ட செய்தி குறிப்பில், கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும்…

Read more

TNPSC: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு…. உடனே பாருங்க…!!

கடந்தாண்டு நடந்த குரூப்-4 தேர்வுக்கான மூன்றாவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வருகின்ற மார்ச் எட்டாம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து…

Read more

இனி விவசாயிகளுக்கு 100% இலவசம்… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் உத்திரபிரதேசம் மாநிலத்தில்  பல முக்கிய அறிவிப்புகள் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக வெளியாகி வருகின்றது. அதன்படி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி ஒன்று தற்போது நிறைவேற்றப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது விவசாயிகளுக்கு மின் கட்டணத்திலிருந்து 100% தள்ளுபடி…

Read more

BREAKING: தமிழகத்தில் 2 தொகுதிகளில் இடைத் தேர்தல்… அறிவிப்பு…!!!

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை காலி என்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ராஜினாமா செய்த விஜயதாரணியின் விளவங்கோடு தொகுதியும் காலியாக இருப்பதால் இரண்டு தொகுதிகளுக்கு…

Read more

HDFC வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. 5 மணி நேரம் சேவைகள் நிறுத்தம்… முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் முன்னணி வங்கியான எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி நாளை 12 AM மணி முதல் 5.00 AM வரை வங்கியின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

வங்கிகளுக்கு விடுமுறை… வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் பொது விடுமுறை நாட்களில் வங்கிகள் அனைத்தும் மூடப்படும். சில மாநிலங்களில் குறிப்பிட்ட நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி வருகின்ற மார்ச் எட்டாம் தேதி மஹா சிவராத்திரியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25ஆம் தேதி ஹோலி மற்றும்…

Read more

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை மார்ச் 12 வரை நீட்டிப்பு… சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து கோவைக்கு வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மார்ச் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை இடையே தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தவிர பயணிகளின் வசதிக்காக வந்தே…

Read more

கலைஞர் அருங்காட்சியகத்தை மார்ச் 6 முதல் மக்கள் பார்வையிடலாம்… முன்பதிவு செய்வது எப்படி…???

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கலைஞர் அருங்காட்சியகத்தை மார்ச் 6ஆம் தேதி முதல் பார்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் நினைவிடத்தில் அமைந்திருக்கும் கலைஞர் உலகம் என்றால் இந்த அருங்காட்சியகத்தில் அவரது சாதனைகள் இடம்பெற்று இருக்கின்றன.  https://www.kalaignarulagam.org/ என்ற இணையதளம்…

Read more

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!

மயிலாடுதுறை புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், கிராமப்புற மக்கள் தங்களுடைய வீட்டு மனைக்கு பட்டா வழங்குவதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை நான் அறிந்தேன். எனவே…

Read more

‘நீங்கள் நலமா திட்டம்’… முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நீங்கள் நலமா திட்டம் வருகின்ற மார்ச் 6ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர், ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமின்றி முதலமைச்சராகிய நானும் நேரடியாக…

Read more

Other Story