மயிலாடுதுறை புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், கிராமப்புற மக்கள் தங்களுடைய வீட்டு மனைக்கு பட்டா வழங்குவதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை நான் அறிந்தேன். எனவே நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் கிராமப்புறங்களில் பட்டா மாறுதல் நடைமுறை எளிமையாகும் என்றும் கூறப்படுகின்றது.
நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்தடை….. புலம்பும் மக்கள்….!!
கோவை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக தொழில் துறையினர் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக கோவை திருப்பூரில் இரவு நேரங்களிலும், நெல்லை திண்டுக்கல் மதுரையில் பகல் நேரங்களிலும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. வெயில் காரணமாக அதிகரித்துள்ள…
Read more“கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்”…. சாட்டையை சுழற்றிய ரயில்வே… பறந்தது அதிரடி உத்தரவு…!!!
சென்னையிலிருந்து நேற்று முன்தினம் கொல்லத்திற்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில்…
Read more