சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கலைஞர் அருங்காட்சியகத்தை மார்ச் 6ஆம் தேதி முதல் பார்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் நினைவிடத்தில் அமைந்திருக்கும் கலைஞர் உலகம் என்றால் இந்த அருங்காட்சியகத்தில் அவரது சாதனைகள் இடம்பெற்று இருக்கின்றன. https://www.kalaignarulagam.org/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்.
கலைஞர் அருங்காட்சியகத்தை மார்ச் 6 முதல் மக்கள் பார்வையிடலாம்… முன்பதிவு செய்வது எப்படி…???
Related Posts
இனி ஒரே குஷி தான்…. தமிழகத்தில் மின்தடைக்கு வாய்ப்பில்லை… சூப்பர் குட் நியூஸ்…!!!
இந்த ஆண்டு நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலத்தை மத்திய அரசு தொடங்கியது. ஒடிசாவின் 21 கோடி டன் நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் நிலக்கரி சுரங்கள் ஏலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் பங்கெடுத்திருந்தது. ஏலத்தை பொருத்தவரை ஒரே ஒரு நபர் கலந்து கொண்டால்…
Read more600/598 மதிப்பெண்கள்…. +2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து அசத்திய திருப்பூர் மாணவி…!!!
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தனியார்…
Read more