முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை காலி என்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ராஜினாமா செய்த விஜயதாரணியின் விளவங்கோடு தொகுதியும் காலியாக இருப்பதால் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
BREAKING: தமிழகத்தில் 2 தொகுதிகளில் இடைத் தேர்தல்… அறிவிப்பு…!!!
Related Posts
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read moreALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read more