தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இனி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு..!!!

100 மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ஒரு ஆசிரியரை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் தற்போது 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்களின் கற்றல் திறன்…

Read more

Other Story