100 மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ஒரு ஆசிரியரை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் தற்போது 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் பாடப்பிரிவு வாரியாக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இனி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு..!!!
Related Posts
உலக பட்டினி தினம்… தவெக தலைவர் விஜய் அடுத்த அதிரடி முடிவு… தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!
உலக பட்டினி தினம் மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதாவது உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தும் விதமாக உலக பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28ஆம்…
Read moreஜுன் 3ஆம் தேதி “கலைஞர் 100” வரியுடன் கோலம்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!
தமிழகத்தில் திமுக தொண்டர்களுக்கு அவர் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி திமுகவினர் தங்களது வீடு முன்பு “கலைஞர் 100″என்ற வரியுடன் கோலமிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாட…
Read more