தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் பலர் தொடர்ச்சியாக இஸ்லாமியத்திற்கு மதம் மாறி வருகின்றனர். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. இவர்களை பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களாக கருதி அவர்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் ஜாதி சான்றிதழை வழங்கலாம் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு…. தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
இ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!
இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…
Read moreசட்டப் படிப்புக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களே ரெடியா இருங்க…!!!
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வருகின்றமே பத்து முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதன்படி மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம்…
Read more