தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் பலர் தொடர்ச்சியாக இஸ்லாமியத்திற்கு மதம் மாறி வருகின்றனர். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. இவர்களை பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களாக கருதி அவர்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் ஜாதி சான்றிதழை வழங்கலாம் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு…. தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more