இன்று முதல் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி… சூப்பர் அறிவிப்பு…!!!
அண்ணா நூலகத்திலிருந்து புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு 6 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ள நிலையில் ஒரு லட்சம் புத்தகங்களை வாசகர்கள் ஆவணங்களை கொடுத்து வீட்டுக்கு கொண்டு செல்லலாம். 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த…
Read more