போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக அரசை கண்டித்து மார்ச் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் காலை 10 மணி அளவில் மனித சங்கதி போராட்டம் நடத்தப்படும். அத்துடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் தழுவிய போராட்டம் அறிவித்த அதிமுக… இபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read moreஜூன் 12 ரேண்டம் எண், ஜூலை 10 தரவரிசை பட்டியல்… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.…
Read more