சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளின் டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்கப்படும் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கவுண்டரில் டிக்கெட் விற்பதால் ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதுடன் பிளாக்கில் அதனை விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்களும் அரங்கேறுகின்றன. இதனை தவிர்க்க ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்கப்படும் என கூறிய அணி நிர்வாகம் விரைவில் தேதி அறிவிக்கப்படும் இடமும் தெரிவித்துள்ளது.
சிஎஸ்கே போட்டிகளின் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டுமே… திடீர் அறிவிப்பு..!!!
Related Posts
IPL விதிகளில் முக்கிய மாற்றம் செய்த பிசிசிஐ…. திடீர் அறிவிப்பு…!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் பிளே ஆப் சுற்றுக்கான விதிகளில் பிசிசிஐ சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு இந்த வருடம் முதல் 2 மணி நேரம் வரை…
Read moreLPL 2024: அதிக தொகைக்கு ஏலம்போன முதல் வீரர்… எல்பிஎல் வரலாற்றில் சாதனை படைத்த மதிஷா பத்திரனா…!!!
இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுவது போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரிமியர் லீக் என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்…
Read more