ஓய்வூதிய திட்டம் பற்றி கூறிய வாலிபர்…. நூதன முறையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்….. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போடிப்பாளையம் பகுதியில் நஞ்சம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மூதாட்டி உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு…

Read more

“குழந்தையை ஒப்படைத்து விடுங்கள்”…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….. சிக்கிய உருக்கமான வீடியோ….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பகுதியில் அரசு பேருந்து கண்டக்டராக ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆறுமுகத்திற்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கர்ப்பிணியாக…

Read more

OMG: வாடகை வீடு பார்க்க சென்ற பெண்ணிடம்…. அத்துமீறிய புரோக்கர்….. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!

தலைநகர் டெல்லியை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர், மகாராஷ்டிராவிலுள்ள உருளி கஞ்சன் பகுதியில் மருத்துவ சிகிச்சை பெற புனே சென்று உள்ளார். இதையடுத்து புனேவில் தற்காலிகமாக வீடு எடுத்து தங்க விரும்பிய அவர், உள்ளூரைச் சேர்ந்த புரோக்கரை அணுகி வாடகைக்கு வீடு…

Read more

வாடகை வீட்டிற்கு லேட்டாக வந்த நபர்…. டக்குன்னு துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஜார்க்கண்ட் கோக்மா டோலி ஊரில் ராணுவ வீரர் ராஜேஷ் திவாரியின் வீட்டில், ஹரிலால் யாதவ் என்ற பப்லு யாதவ் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். குத்தகைதாரர் பப்லு எப்போதும் பணி காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருவது வழக்கம். இதற்கிடையில் வீட்டிற்கு தாமதமாக…

Read more

ஆளுநருக்கு எதிரான சுவரொட்டிகள்… அரசியல் கட்சியில் பெரும் பரபரப்பு…!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் திங்கட்கிழமை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்னும் வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இந்நிலையில்…

Read more

வெடிகுண்டு வீசிய பள்ளி மாணவர்கள்… கைது செய்த போலீசார்… பெரும் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் உள்ள சாந்தி நகர் பிரிவு இரண்டாவது குறுக்கு தெருவில் கடந்த 8-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி…

Read more

கர்ணபிரயாக் நகரில் ஏற்பட்ட விரிசல்… கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் முடிவு…!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரைப்பகுதியில் இருந்து 6000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக பல பகுதிகளில் உள்ள வீடுகள் குடியிருப்பு பகுதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட…

Read more

அன்றிலிருந்து இன்று வரை பயனில்லை….. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு போராடிய கிராம மக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் திறந்து வைத்துள்ளார். அன்றைய தினம் பூட்டப்பட்ட…

Read more

வாரிசு, துணிவு படங்களை இணையதளங்களில் வெளியிட தடை….. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் விஜய் வம்சி…

Read more

ஷாக் நியூஸ்..!! “வாரிசு, துணிவு”… இதெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது…. தமிழகம் முழுதும் பறந்த அதிரடி உத்தரவு…..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் விஜய் வம்சி…

Read more

அப்படி போடு… ஆஸ்கர் விருதுக்கு தேர்வான “காந்தாரா”…. எத்தனை பிரிவுகளில் தெரியுமா….? செம ஹேப்பியில் படக்குழு…!!!

கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படம் கன்னடத்தில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும்…

Read more

வாரிசு & துணிவு…. தமிழகம் முழுவதும் இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் பறந்த உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் அதாவது ஜூலை 11ஆம் தேதி ஆன நாளை திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதனால் ரசிகர்கள்…

Read more

என் மனைவி கோவமா இருக்கா லீவு தாங்க…. உயரதிகாரிக்கு காவலர் எழுதிய கடிதம்…. இணையத்தில் வைரல்….!!!!

உத்தரப்பிரதேசம் மவு மாவட்டத்தில் வசித்து வருபவர் காவலர் கவுரவ் சவுத்ரி. இவர் இந்தியா- நேபாளம் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கவுரவ் சவுத்ரி விடுமுறை கேட்டு, தனது உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி…

Read more

#INDvSL : டாஸ் வென்ற இலங்கை…. பேட்டிங்கில் களமிறங்கும் இந்தியா..!!

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை ஹர்திக்…

Read more

“அந்த வலியை வெளிப்படுத்துகிறேன்”…. டி-ஷர்ட் அணிவது குறித்து முதல் முறையாக மனம் திறந்த ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக்கொடி அசைத்து தொடங்கி வைத்த நிலையில்,…

Read more

ஆளுநர் விவகாரம்… முதல்வர் ஸ்டாலின் தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுறுத்தல்… வெளியான தகவல்…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் திங்கட்கிழமை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்னும் வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இந்நிலையில்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி… காளைகள், வீரர்கள் முன்பதிவு தொடக்கம்…!!!!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகின்றது. இதில் பங்கேற்கும்…

Read more

தமிழ்நாட்டு மக்கள் ஆளுநரை ஓட ஓட விரட்டுவார்கள்!…. ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு….!!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர்…

Read more

WOW..!! ஊழியர்களுக்கு 4 வருட சம்பளம் போனஸ்…. பிரபல தனியார் நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு….!!!!

பிரபலமான எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனம் தைவானில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு 4 வருட சம்பளத்தை போனஸ் ஆக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‌ இந்நிலையில் கடந்த…

Read more

1.50 லட்சம் புதிய வேலைகள்…. ஐடி நிறுவனம் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் புதிய பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, நிறுவனத்தின் அதிகரிக்கும்…

Read more

பரபரப்பு!… சார்டர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்…..!!!!!

மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு தனியார் சார்டர் விமானம் சென்று இருக்கிறது. இந்நிலையில் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு மர்ம நபர்கள் தொடர்புகொண்டு விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் துரிதமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சார்டர் விமானம்…

Read more

கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை : ஐகோர்ட் உத்தரவு..!!

பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.. திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றினார்.…

Read more

தேமுதிகவில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு புதிய பதவி?…. பிப்ரவரியில் வெளியாகும் அறிவிப்பு….!!!

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் முடங்கி கிடப்பதால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். ஏதாவது முக்கியமான விழாக்களில் மட்டும் தன்னுடைய தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். இந்நிலையில் விஜயகாந்த்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால்…

Read more

செம மாஸ்…..!! “ஆக்ஷனில் மிரட்டும் ஷாருக்கான்”…. தளபதி விஜய் வெளியிட்ட பதான் பட டிரைலர்…. வேற லெவல் டிரெண்டிங்….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் தீபிகா படுகோனே…

Read more

BREAKING: சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

பட்டய கணக்காளர் (CA) தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நவம்பர் 2022 ஆம் ஆண்டுக்கான CA இறுதி மற்றும் இடைநிலை தேர்வு முடிவுகளை சற்று முன் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை தேர்வர்கள்…

Read more

“மத்திய அரசின் பக்கம் தான் நிற்க வேண்டும்”…. ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!!!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10 மணி அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்தினார். அதன்படி ஆளுநர் நேற்று காலை 10 மணி அளவில் ஆங்கிலத்தில்…

Read more

ஜெய்ஹிந்த்..! ‘பதான்’ ட்ரெய்லரை வெளியிட்ட தளபதி விஜய், ராம்சரண்… ஆக்ஷனில் மிரட்டும் ஷாருக்கான்…!!

ஜனவரி 10 ஆம் தேதி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பதான் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. ட்ரெய்லரின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளை வெளியிட்ட ஷாருக்கான் மற்றும் பதான் குழுவினருக்கு தளபதி விஜய் மற்றும் ராம் சரண் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.…

Read more

திமுக கவுன்சிலரை ஓங்கி அடித்த அமைச்சர் கே.என்.நேரு…. வெளியான பரபரப்பு வீடியோ காட்சி……!!!!!

தி.மு.க வார்டு கவுன்சிலரை அமைச்சர் கே.என்.நேரு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூபாய் 3.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட இருக்கும் வாரச்சந்தை மேம்பாட்டுப் பணிகளுக்கு அமைச்சர் கே.என் நேரு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து…

Read more

BREAKING: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…. தரமான சம்பவம் ரெடி…..!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த கூட்டத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்து வருகிறார். இதனால்…

Read more

BSNL வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அட்டகாசமான திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தினம்தோறும் மொபைல் டேட்டா மற்றும் அழைப்பு திட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பொதுத்துறை நிறுவனமான bsnl ஒரு அற்புதமான திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும்…

Read more

தமிழ்நாட்டின் சின்னத்தையும் தவிர்த்த ஆளுநர்…. அடுத்த பரபரப்பு…. ரோசப்பட்டு இதையும் செய்யுங்க பார்க்கலாம்…..!!!

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திட்டமிட்டு “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில்…

Read more

துணிவு, வாரிசு படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஹெச் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார்,…

Read more

“வாரிசு” படத்தின் தெலுங்கு ரிலீஸ்…. எப்போது தெரியுமா?…. தயாரிப்பாளர் தில்ராஜூ வெளியிட்ட அறிவிப்பு….!!!!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் தாழ்தள பேருந்துகள்…. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்…

Read more

#BREAKING : துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையத்தில் வெளியிடை ஐகோர்ட் தடை..!!

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வாரிசு படத்தை வெளியிட 4,548 இணையதளங்கள், துணிவு படத்தை வெளியிட 2754 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

நான் சினிமாவை நேசிக்கிறேன்!… அதன் மீதான காதலை நான் இழக்கவில்லை…. கண்ணீர் விட்டு மனம் உருகிய சமந்தா….!!!!

நடிகை சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, சென்ற 4 மாதங்களாக எந்த சூட்டிங்கிலும் பங்கேற்காமல் சிகிச்கையில் இருந்து வந்தார். இதற்கிடையில் அவரது யசோதா படம் ரிலீஸ் ஆனபோது மட்டும் இரண்டு பேட்டிகளை கொடுத்திருந்தார். அவற்றில், கடந்த சில மாதங்கள் தான்…

Read more

இந்தியாவின் 8-வது வந்தே பாரத் ரயில் சேவை…. எப்போது தொடக்கம் தெரியுமா…? வெளியான அறிவிப்பு….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படும் வந்தே பாரத் ரயில் சேவையானது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎஃப்எல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை…

Read more

புது வளர்ச்சி பாதையை நோக்கி மாடம்பாக்கம்…. CMDA போட்ட சூப்பர் பிளான்…. வேற லெவலில் மாறும் சென்னை….!!!!

சென்னையில் உள்ள மாடம்பாக்கம் பகுதியில் நிலத்திரட்டு முறையில் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இது சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருக்கிறது. இதற்காக நில உரிமையாளர்களின் ஒப்புதலோடு நிலங்கள் கையகப்படுத்தப்படும்.…

Read more

7 மாத கர்ப்பிணிக்கு தீவைத்து எரித்த மாமியார்…. உண்மை என்ன?…. தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட கொடூரம்….!!!!

டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற டிசம்பர் 6ம் தேதி 7 மாத கர்ப்பிணி பெண் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மாமியார் சித்திரவதை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இப்போது அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.…

Read more

OMG..!! இப்படி கூட உடற்பயிற்சி செய்யலாமா…? சேலையில் ஜிம்மில் கெத்து காட்டும் பெண்…. வைரல் வீடியோ….!!!

டெல்லியை சேர்ந்த ரீனா சிங் என்ற பெண் சேலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ள நிலையில், உடற்பயிற்சி செய்வதற்கு உடை அவசியமில்லை என்பதை நிரூபித்து…

Read more

தமிழக ஆளுநர் ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்…. கீ. வீரமணி கோரிக்கை….!!!!

திராவிட கழக தலைவர் கீ. வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள அம்பேத்கர், அண்ணா, பெரியார், தமிழ்நாடு…

Read more

BIG BREAKING: தமிழ்நாடு பெயர் மாற்றம்… உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திட்டமிட்டு “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில்…

Read more

“Stalin is more dangerous than Karunanidhi”… நான் அப்போவே சொன்னேன்!…. ஹெச். ராஜா பரபரப்பு பேச்சு….!!!!

சிவகங்கை கீழடியில் 18 சித்தர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு, மூத்த பா.ஜ.க நிர்வாகி ஹெச். ராஜா வருகை தந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, சட்டப் பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். இதற்கிடையில் முதல்வர்…

Read more

புதிய ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லுமா…? செல்லாதா…? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

புதிய ரூபாய் நோட்டில் எதாவது எழுதினால், அந்த பணம் செல்லாது என RBI அறிவித்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் தகவல் வெளியானது. இதையடுத்து இது குறித்து பத்திரிகை தகவல் துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இது உண்மை கிடையாது. RBI…

Read more

FLASH NEWS: இந்த கல்லூரிகளில் படித்தால்….. தமிழக கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு செல்வதே உகந்தது என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், சேர்க்கை குறைவாகவுள்ள 150 கல்லூரிகளை நிர்வாகத்தினர் தாங்களே மூடிவிடுவது…

Read more

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சேர போறீங்களா?…. அப்போ இதை பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

பொதுமக்கள் பல பேர் அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பப்படுகின்றனர். ஏனென்றால் இவற்றில் வட்டி உடன் கூடிய நல்ல வருமானம் கிடைக்கும். 15 வருட பொது வருங்கால வைப்புநிதி கணக்கு இத்திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சமாக ரூபாய்.500…

Read more

தமிழகத்தில் மனநலம் பாதித்தவர்களுக்கு 55 மறுவாழ்வு மையங்கள்…. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் சாலையில் சுற்றி தெரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டு நிறுவனம் அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு கடந்த 2016-ம் ஆண்டு தமிழக…

Read more

“சபாநாயகரின் உரை, தேசிய கீதம்”…. சட்டமன்றத்தில் ஆளுநர் செய்த தவறு…. CM ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

“பசியோடு வந்த முதியவர்”… பன்றிகளுக்கு அம்மா உணவக இட்லிகள்…. நெல்லையில் பரபரப்பு….!!!!

திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த அம்மா உணவகங்கள் மூலம் கூலி தொழிலாளிகள், கட்டிட தொழிலாளிகள், பிற தொழிலாளிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் சாலை விவரங்களில் வசிப்பவர்கள் என ஏராளமானோர் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில்…

Read more

JUSTIN: தமிழக ஆளுநர் ரவிக்கு மிரட்டல்…. போலீசில் பாஜக பரபரப்பு புகார்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

Other Story