ஓய்வூதிய திட்டம் பற்றி கூறிய வாலிபர்…. நூதன முறையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்….. போலீஸ் வலைவீச்சு…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போடிப்பாளையம் பகுதியில் நஞ்சம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மூதாட்டி உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு…
Read more