தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதத்திற்குள்…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 4g சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. வீடுகளுக்கு பைபர் சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது 4.45 லட்சம் பைபர் இணைப்புகள் உள்ளன. மாதம் தோறும்…

Read more

BSNL வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அட்டகாசமான திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தினம்தோறும் மொபைல் டேட்டா மற்றும் அழைப்பு திட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பொதுத்துறை நிறுவனமான bsnl ஒரு அற்புதமான திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும்…

Read more

Other Story