அமெரிக்காவில் சந்திர புதுவருட விழாவில் துப்பாக்கிசூடு…. 10 பேரை கொன்ற முதியவர் தற்கொலை…!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் 10 பேரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் ஒவ்வொரு வருடமும் சீன நாட்டின் சந்திர புது வருட…

Read more

உடல்நலம் குன்றிய வயதான கணவன்…. சுட்டு கொன்ற மனைவி…. நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டய்டொனா பீச்சில் உள்ள மருத்துவமனையில் 77 வயதுள்ள நபர் ஒருவர் தீரா நோயால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரை கவனித்து கொள்ள அவரது மனைவி (76) அவருடன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று 76 வயதான மனைவி திடீரென…

Read more

இந்தியர் சுட்டுக்கொலை…. கொள்ளையர்கள் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!!

அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா என்ற மாகாணத்தில் டேகோனி என்ற நகர் உள்ளது. இந்நகரில் உள்ள வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த  66 வயதான நபர் ஒருவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கியாஸ் நிலையத்துக்கு முகமூடி அணிந்த…

Read more

சிரியாவில் பயங்கர விபத்து…. இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்…. 16 நபர்கள் பலி…!!!

சிரியா நாட்டில் 5 மாடிகள் கொண்ட குடியிருப்பு இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டு 16 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா நாட்டின் அலப்போ என்னும் நகரத்தில் அமைந்திருக்கும் ஐந்து மாடி கொண்ட குடியிருப்பில் 30 நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் திடீரென்று…

Read more

வேலை இழக்கும் ஐடி ஊழியர்கள்…. இனி தான் ஆட்டமே இருக்காம்… வெளியான ஷாக் நியூஸ்…!!

உலகம் முழுவதும் ஐடி துறையில் சமீபகாலமாகவே  வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்தில் மட்டும் தினம் தினம் சுமார் 3000 ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிய வந்துள்ளது. உலகம்…

Read more

அடக்கடவுளே பரிதாபம்: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி…. உச்சக்கட்ட பதற்றம்…!!!

சீனர்கள் தங்களுடைய பாரம்பரிய முறைப்படி நிலவை அடிப்படையாகக் கொண்டு லூனார் நியூ இயர் என்று வருடந்தோரும் புத்தாண்டை கொண்டாடு வரு. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் நேற்று புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினார்கள். அதன்படி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்…

Read more

உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து… அதிபர் ஜலன்ஸ்க்கு உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை…!!!!!

உக்ரைன்  நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் மழலையர் பள்ளி ஒன்றின் பின்புறம் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் உள்துறை மந்திரி பலியானதால்…

Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்… இரண்டு பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

பாகிஸ்தானில் சமீப காலமாக அந்த நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக போலீசார், காவல் நிலையங்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கைபர் பக்டுங்வா மாகாணத்தில்…

Read more

அமெரிக்க அதிபர் ஜோ பிரைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி ரெய்டு… பெரும் பரபரப்பு…!!!!!

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவருடைய தனி அலுவலகத்தில் வைத்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தும் ஜோபைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016ம் ஆண்டு…

Read more

உலகின் மிக பழமையான நாடுகள் பட்டியல் வெளியீடு… இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா…?

உலகின் பழமையான நாடுகள் பட்டியலை உலக மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் ஈரான் முதலிடத்தையும், இந்தியா ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளது. கி.மு 3200 இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் இருக்கிறது. மேலும் இரண்டாம் இடத்தில் உள்ள…

Read more

பல நூற்றாண்டு கால பாரம்பரியத்தை கைவிடும் மன்னர்…. முடிசூட்டு விழாவில் நிகழப்போகும் மாற்றம்…!!!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டு விழாவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமான விஷயத்தை கைவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னரான மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி கமிலா இருவரும் வரும் மே மாதம் ஆறாம் தேதி அன்று…

Read more

தலீபான் கொடி முன்பு புகைப்படம் எடுத்ததால் சர்ச்சை…. மன்னிப்பு கேட்ட ஐ.நா அதிகாரிகள்…!!!

ஐ.நாவின் அதிகாரிகள் தலீபான்களின் கொடிக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியதால் மன்னிப்பு கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை ஒன்றரை வருடங்களாக ஆண்டு வரும் தலிபான்கள், பெண்களுக்கு  பல தடைகளை அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஐ.நா, தலீபான்களை கண்டித்து வருகிறது. மேலும்,…

Read more

கோவிலுக்குள் புகுந்து நகையை திருடிச் சென்ற கொள்ளையர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு…!!!

அமெரிக்க நாட்டில் கோவிலுக்குள் திருடர்கள் நுழைந்து, உண்டியலை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிராசோஸ் என்னும் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஓம்கர்நாத் என்ற இந்து மக்களின் கோவிலில் தினமும் வழிபாடு நடத்தப்படும். இந்நிலையில்,…

Read more

தலைநகரில் வெடித்த வன்முறை…. பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராணுவ தளபதி…!!!

பிரேசில் நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட வன்முறையின் எதிரொலியாக அந்நாட்டின் ராணுவ தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெயீர் போல்சனாரோ தோல்வியை சந்தித்தார். எனினும் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல்,…

Read more

அமெரிக்காவில் இப்படி ஒரு நகரமா?…. வீட்டுக்கு வீடு விமானம் இருக்கே…. இதோ நீங்களே பாருங்க….!!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் புறப்பகுதி கேமரான் ஏர் பார்க் எஸ்டேட் எனப்படும் பகுதியை விமான பார்க் நகரம் என்று அழைக்கப்படுகின்றது.இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் கார் வைத்திருப்பது போல ஒரு விமானத்தை வைத்துள்ளனர். இதனால் அந்த நகரத்தில் உள்ள…

Read more

ஆன்மீக சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து… 70 பேர் படுகாயம்… வெளியான தகவல்…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் நேபாளத்தின் திரிவேணி பகுதியில் உள்ள மத வழிபாட்டு தளத்திற்கு சென்று விட்டு இன்று மாலை எல்லை வழியாக இந்தியா திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தியா –…

Read more

கொரோனா பாதிப்பு… கடந்த 30 நாட்களில் மரணங்கள் 20% அதிகரிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்…!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மரணமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான சுமார் ஒரு…

Read more

அர்ஜென்டினாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 6.5 ஆக பதிவு…!!!

அர்ஜென்டினாவில் கார் போர்டா பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது டாக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. சில வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பல்வேறு கட்டிடங்கள்…

Read more

2-ம் உலகப்போரில் வீசிய வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டெடுப்பு… பெரும் பரபரப்பு…!!!!

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா பல குண்டுகளை வீசியது. அந்த குண்டுகள் எல்லாம் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்து இருந்த நிலையில் தற்போது அவை கண்டெடுக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மனியின் மேற்கு பகுதியில் எஸ்.எம் நகரில் புணரமைப்பு பணிகளுக்காக குழி…

Read more

பிரதமரே இப்படி சொல்லலாமா…? ரிஷி சுனக்கிற்கு இருக்கு அபராதம் விதிப்பு…!!!!!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் காரில் பயணம் செய்தபடி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவில் ரிஷி சுனக் காரில்  சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த படி…

Read more

“இன்று இருப்பதைப் போல் இல்லாத ஒரு ராணுவம் நாளை நம்மிடம் இருக்கும்”.. மேக்ரான் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!

தென்மேற்கு பிரான்சில் உள்ள Mont -de-Marsan விமானத்தளத்தில் ராணுவ வீரர்களை ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேசி உள்ளார். அப்போது பிரான்ஸ் இனிவரும் ஆண்டுகளில் ராணுவ செலவினங்களை மூன்றில் ஒரு பங்காக உயர்த்தும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் பெரும்…

Read more

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் தீ விபத்து… நடந்தது என்ன..? வெளியான தகவல்…!!!!!

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவில் பலமுறை மர்மமான முறையில் வெடி விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது உக்ரைன் போருக்கு இடையூறு செய்வதற்காக நாசக்காரர்கள் மேற்கொண்டு வரும் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் Angarsk என்னும் இடத்தில்…

Read more

20,000 கோடி ரூபாய் மதிப்பில் உக்ரைனுக்கு இராணுவ உதவி…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க உக்ரைன் நாட்டிற்காக மேலும் 20,000 கோடி மதிப்பு கொண்ட ராணுவ உதவியை அளிப்பதாக அறிவித்துள்ளது. ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா பெரிதும் உதவியாக இருக்கிறது. அமெரிக்கா அளிக்கும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன், கடந்த ஒரு வருடமாக…

Read more

அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்…. பிரபல நாட்டில் போலீஸ் தடியடி….!!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ஆம் ஆண்டில் அந்நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. அதன் பின் பெட்ரோ காஸ்டிலோ அந்நாட்டின் அதிபராக  நியமிக்கப்பட்டார். இந்நிலையில்…

Read more

அனைத்து குரங்குகளையும் கொலை செய்ய முடிவு…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நாடு…!!!

சின்ட் மார்டன் என்ற கரீபியன் நாடு, அங்கிருக்கும் வெர்வெட் குரங்குகள் அனைத்தையும் அழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சின்ட் மார்டன் நாட்டில் வெர்வெட் இனத்தை சேர்ந்த குரங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி, அழித்துக் கொண்டிருப்பதாக விவசாயிகள் புகார்கள் அளித்தார்கள்.…

Read more

ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது… சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின்…

Read more

மளமளவென பற்றி எரிந்த தீ…. 60 வீடுகள் எரிந்து சாம்பல்…. போலீஸ் விசாரணை….!!

தென்கொரியாவின் தலைநகரான சியோல் அந்நாட்டின் பணக்கார நகராகவும் மற்றும் அதிநவீன நகராகவும் அமைந்துள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன், இந்நாட்டில் வெளிநாட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் நகரை அழகுப்படுத்துவதில் கவனம் செலுத்தபட்டது. அப்போதைய ராணுவ தலைவர்கள் சியோலில்…

Read more

ஆர்மேனியா ராணுவ எஞ்சினியரிங் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து… 15 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

ஆர்மோனியாவில் அசாத் என்னும் இடத்தில் உள்ள ராணுவ இஞ்சினியரிங் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படைவீரர்கள் 15 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது…

Read more

இலங்கை அதிபருடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு… இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை…!!!!

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை சென்றடைந்துள்ளார். அவர் தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு அம்சங்கள்…

Read more

குஜராத் கலவர ஆவணப்பட சர்ச்சை… “இதில் எனக்கு உடன்பாடு இருப்பதாக கூற முடியாது”…? ரிஷி சுனக் பேச்சு…!!!!!

லண்டன் பி.பி.சி நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து “இந்தியா:தி மோடி கொஸ்டின்” எனும் தலைப்பில் இரண்டு பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. இதன் முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பாகியுள்ளது. அதில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது…

Read more

ஐயோ பாவம்..! 38 புலம்பெயர்ந்தோர்…. நடுக்கடலில் தவிக்கவிட்ட பிரித்தானியா…. பிரான்ஸ் குற்றச்சாட்டு…!!!

ஜனவரி மாதம் 2-ஆம் தேதி சிறுபடகு ஒன்று ஆங்கிலக்கால்வாயில் பயணித்துள்ளது. இதைக் கண்ட பிரான்ஸ் கடலோர காவல்படையினர், அந்த படகு மாலை 5.30 மணிக்கு பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்ததை தாங்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து சிறிது நேரம் கழித்து அந்தப் படகில்…

Read more

அடக்கடவுளே…! வனப்பகுதியில் 4 நாட்கள்…. சிறு துளி கண்ணீர் கூட இல்லை… நிர்வாணமாக மீட்கப்பட்ட சிறுவன்….!!

அமெரிக்காவின் டெக்சாஸில் பிளான்டர்ஸ்வில்லி என்ற அடர்ந்த வனப்பகுதி உள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிறிஸ்டோபர் ராமிரெஸ் என்ற 3 வயது சிறுவன் தனது பக்கத்து வீட்டு நாயை, பின்தொடர்ந்து சென்று காணாமல் போய் உள்ளார்.  இதனையடுத்து பெற்றோர்கள்…

Read more

அரச குடும்பத்திலேயே அதிக பிரபலமானவர்…. யார் தெரியுமா?… கருத்து கணிப்பில் வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில், பிரிட்டன் ராஜ குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் விட கேட் மிடில்டன் அதிக பிரபலமடைந்திருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனின் அங்கீகாரம்…

Read more

நியூசிலாந்து பெண் பிரதமர் பதவி விலகல்…. காரணம் என்ன?…. அவரே சொன்ன தகவல்…..!!!!

நியூசிலாந்து நாட்டு பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் கூட்டத்தின்போது ஜெசிந்தா கூறியதாவது “இனி இந்த பதவியில் தொடர…

Read more

அந்த நாட்டிற்கு செல்கிறீர்களா?…. எச்சரிக்கை தேவை…. பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!!

துருக்கி நாட்டிற்கு சென்ற பிரிட்டன் சுற்றுலா பயணிகளான 51 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளம் துருக்கி ஆகும். எனினும், கடந்த வருடத்தில் அங்கு சென்ற பிரிட்டன் பெண்கள்…

Read more

தொடரும் மோதல்… ஆசிரியர், போராளியை கொன்ற இஸ்ரேல் படை…. பாலஸ்தீனத்தில் பரபரப்பு…!!!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஆசிரியரும், போராளியும் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் படை மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள ஜெனின் அகதிகள் முகாமில்…

Read more

திபெத் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு…. 8 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

திபெத் பிரதேசத்தில் உண்டான பனிச்சரிவில், மாட்டி எட்டு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத் பிரதேசத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நியிஞ்சி என்ற நகரை மெடாக் கவுண்டியுடன் சேர்க்கும் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த 17-ஆம் தேதி அன்று திடீரென்று பனிச்சரிவு உண்டானது. வாகனங்கள்…

Read more

பதவி விலகுவதாக அறிவித்த பெண் பிரதமர்…. என்ன காரணம்?… நியூசிலாந்தில் பரபரப்பு…!!!

நியூசிலாந்தின் பெண் அதிபரான ஜெசிந்தா திடீரென்று பதவி விலகுவதாக அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் கடந்த 2017 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி அன்று பிரதமராக பதவியேற்ற ஜெசிந்தா இளம் வயதில் பிரதமரான பெண் என்ற பெருமையை…

Read more

இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்… நடவடிக்கைகளை தொடங்கிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார். இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார். சிலோன் ஜாமியத்துல் உலமாவின்…

Read more

உக்ரைனுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி…. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அரசு…!!!

அமெரிக்க அரசு, உக்ரைன் நாட்டிற்கு கூடுதலாக 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த போரில் பலியாகியுள்ளனர். இந்த…

Read more

BREAKING: நெட்ஃபிளிக்ஸ் சிஇஓ ஹேஸ்டிங்ஸ் திடீர் பதவி விலகல்….!!!

சர்வதேச அளவில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் கொடிகட்டி பறக்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ் திடீரென பதவி விலகியுள்ளார். 1997ல் நெட்ஃபிளிக்ஸ் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த பதவியில் இருந்த ஹேஸ்டிங்ஸ் 25 ஆண்டு கால பயணத்திற்கு பிறகு பதவி விலகியுள்ளார்.…

Read more

“அழிவு பாதையை நோக்கி செல்லும் பூமி”…. இது விழித்துக் கொள்ள வேண்டிய நேரம்…. எச்சரிக்கும் சூழலியல் வல்லுனர்கள்….!!!!

உலக பொருளாதார மன்ற கூட்டம் 2023-ன் வருடாந்திர சிறப்பு கூட்டத்தில் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நியாயமான கிரகத்தை பாதுகாக்க கூடிய பூமி அமைப்பு எல்லைகள் கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஒரு சிறந்த ஆராய்ச்சியை சூழலியல் வல்லுநர்கள் வழங்கினர். இந்த விளக்க காட்சியை PIK…

Read more

“உலகம் பல முனைகளிலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது”… ஐ.நா பொதுச் செயலாளர் பேச்சு…!!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் நேற்று கலந்து கொண்டார். இதில் அவர் கூறியதாவது, நமது உலகம் பல முனைகளில் புயலால் பாதிக்கப்பட்டது…

Read more

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை… வியட்நாம் அதிபர் திடீர் ராஜினாமா…!!!!

வியட்நாமில் நுயென் சுவான் பூக் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருகிறார். அதற்கு முன்பாக அவர் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். அவ்வாறு பிரதமராக இருந்தபோது…

Read more

அலுவலகத்திற்கு வரவைத்து பணிநீக்கம் செய்த நிறுவனம்… அதிர்ச்சியில் ஊழியர்கள்… நடந்தது என்ன…??

அமெரிக்க நிறுவனம் ஒன்று ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைத்து பணிநீக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 -ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 1,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில்…

Read more

உலகின் வயதான பெண் மரணம்… பிரான்ஸ் மக்கள் பலரும் இரங்கல்…!!!!

பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் 1904 -ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி பிறந்தவர் லூசில் ராண்டன். இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் ஆசிரியராக பணியாற்றி 40 வயதில் கன்னியாஸ்திரி ஆனார். அதன் பின் இவரை எல்லோரும் சிஸ்டர் ஆண்ட்ரே என…

Read more

2000 ஆபாச படத்தில் நடித்த பிரபல நடிகரின் முடிவு எப்படியாச்சு தெரியுமா..??

34 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கிய நடிகருக்கு மோசமான நரம்பு தளர்ச்சி பாதிப்பு உள்ளதால் அவர் விசாரணைக்கு மனதளவில் தகுதியற்றவர் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆபாச திரைப்படங்களின் கனவு நாயகனாக 1970 ஆம் ஆண்டுகளில் வலம் வந்த ரான் ஜெர்மி…

Read more

அடக்கடவுளே..! மீட்டிங் என வரவழைத்து 3000 ஊழியர்களை பணி நீக்கம்…. பிரபல நிறுவனத்தின் திடீர் அதிர்ச்சி நடவடிக்கை….!!!!

உலக அளவில் பல முன்னணி தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அந்த வகையில் சேர் சாட் நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களை பணி…

Read more

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய பத்திரிக்கையாளர்…. விடுவித்த நீதிமன்றம்…!!!

நோபல் பரிசு வென்ற பத்திரிக்கையாளரை வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்லா, 2021 வருடத்தில் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சி மேற்கொண்டதற்காக நோபல் பரிசு வென்றார். அதன்பிறகு, அவர் மீது பிலிப்பைன்ஸ் அரசு…

Read more

நாங்கள் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது…. அதிபர் புடின் நம்பிக்கை…!!!

உக்ரைன் போரில் ரஷ்யப்படையினர் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரானது, ஒரு வருடத்தை நெருங்கவிருக்கிறது. இந்த போரில், உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்தது. அதே…

Read more

Other Story