“உயிர் முக்கியமா? கிரிக்கெட் முக்கியமா?” வெளிநாட்டு வீரர்கள் விளையாக வரக்கூடாது…. பாகிஸ்தான் தீவிரவாதிகள் பகீர் மிரட்டல்….!!
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகப் போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. மற்றொருபுறம், ‘ஜமாத்-உல்-அஹ்ரார்’ என்ற பயங்கரவாத…
Read more