வாட்ஸ் அப் மட்டும் போதும்…. உணவு உங்கள் கைக்கு வரும்….. IRCTC-யின் அட்டகாசமான சேவை…!!!

நீண்ட தூரம் பயணத்திற்காக மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணிகளுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் ரயில்வே துறை பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

உலக இணைய பாதுகாப்பு நாளை முன்னிட்டு இணையத்தில் பயனர்கள் எவ்வாறு தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது உள்ளிட்ட பல குறிப்புகளை வாட்ஸ்அப் வெளியிட்டு உள்ளது. பிப்,.7 ஆம் தேதி இணைய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வாட்ஸ்அப், சமூகவலைத்தளப்…

Read more

10, 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நுழைவுச் சீட்டு…. வெளியான புது தகவல்….!!!!

10, 12-ம் வகுப்புகளுக்கான 2023 ஆம் வருடம் பொதுத்தோ்வு துவங்க இருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் நுழைவுச் சீட்டினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நுழைவுச்சீட்டு வெளியானதும் மாணவர்கள் www.cbse.nic.in…

Read more

அடக்கடவுளே..! இப்படி ஒரு திருட்டா….? தண்டவாளத்தையே ஆட்டையை போட்ட கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

பீகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்தில் பாண்டோல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த விவகாரத்தில்…

Read more

#TurkeyEarthquake : துருக்கி விரைகிறது 100 பேர் கொண்ட இந்திய பேரிடர் மீட்பு குழு.!!

மருத்துவக்குழுவுடன் 100 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்பு குழு இந்தியாவில் இருந்து துருக்கி விரைகிறது. தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.…

Read more

“சீனாவின் ஸ்பீடு 120 கி.மீ”… ஆனா இந்தியா வெறும் 24 கி.மீ தான்… நாம எப்படி போட்டி போட முடியும்….? முதல்வர் கேள்வி….!!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தன்னுடைய கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தன்னுடைய கட்சியின் பெயரை பாரத  ராஷ்ட்ரிய சமிதி கட்சி என்று மாற்றி தேர்தல் ஆணையத்திடமும் ஒப்புதல் வாங்கி…

Read more

இவளும் ஒரு தாய் தானா…? மகனுக்கு சூடு வைத்து கண்களில் மிளகாய் பொடியை வீசிய கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமழி அருகே அட்டப்பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் இருந்து டயரை எடுத்து வந்து தன் வீட்டு தோட்டத்தில் வைத்து எரித்துள்ளான். இதைப் பார்த்த…

Read more

அடடே சூப்பர்.. வெளிநாட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய பெண்… புதிய சரித்திரம் படைத்து அசத்தல்…!!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனை அவனி சதுர்வேதி (29). இவர் ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் இந்திய வான்படை கல்விக் கழகத்தில் பயிற்சி பெற்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய…

Read more

“ஜோக் இன் இந்தியா”…. மேக் இன் இந்தியா திட்டத்தை கலாய்த்த தெலுங்கானா முதல்வர்….!!!!

இந்தியாவில் பிரதமர் மோடி அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மேக் இன் இந்தியா திட்டம் தற்போது ஜோக் இன் இந்தியா ஆக மாறிவிட்டது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார். பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலில் இருந்து தீபாவளி…

Read more

சுயதொழில் செய்பவர்களுக்கு மாதம் தோறும் பென்ஷன் வழங்கும் மத்திய அரசு…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி லகு வியாபாரி மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்த நிலையில் 18 வயது முதல்…

Read more

இனி இதற்கு ஆதார் இருந்தால் மட்டும் போதும்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனைப் போலவே இன்று மக்கள் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். வங்கி…

Read more

குடும்பத்தினர் கண்ணெதிரே…. பாஜக பிரமுகர் வெட்டி கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில் உசூர் மண்டல பா.ஜ.க தலைவராக இருந்து வந்தவர் நீலகண்ட கக்கேம். இவர் சென்ற 15 வருடங்களாக இப்பதவியில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நீலகண்ட கக்கேம் தன் உறவினரின் திருமணத்துக்காக கடந்த பிப்,.5 தனது சொந்த கிராமமான ஆவப்பள்ளிக்கு…

Read more

மீண்டும் மோடி பிரதமரானால் நாடு என்ன ஆகும்?…. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஸ்பீச்….!!!!!

குஜராத் கலவரத்துக்கு பின்னால் பாஜகவும், சங்பரிவாரும் உள்ளது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு மோடி வந்துள்ளார். காதல், மதமாற்றம், புனித பசு என அவர்கள் செய்யும் வன்முறையால்…

Read more

ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள்…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் நிதி உதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ (JEE) ஒருங்கிணைந்த நுழைவுத்…

Read more

OMG : தேயிலை தோட்டத்தில் கை, கால்களை கட்டி 2 நாட்களாக சிறுமி பலாத்காரம்.. கொடூர சம்பவம்…!!!!

அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் லகோவா நகரில் உள்ள பெபேஜியோ கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார். இது குறித்து சிறுமியின் தாயார் பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில்…

Read more

தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக கோவிலுக்கு வெளியே…? திருப்பதியில் காணிக்கை என்னும் பணி தொடக்கம்…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை இதுவரை கோவிலுக்குள் வைத்து கணக்கிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் காணிக்கையாக செலுத்தப்படும் நகை மற்றும் பொருட்களை…

Read more

பெண்ணை வைத்து மசாஜ்… மிரட்டல் விடுத்த கும்பல்… காரில் இருந்து குதித்து கூச்சலிட்ட நபர்… நடந்தது என்ன…??

டெல்லியில் ஷாதரா நகரின் பல்பீர் நகர் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையத்தில் பிரௌசிங் செய்தபோது தற்செயலாக ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார். அந்த பெண் தன்னை மசாஜ் செய்பவர் என கூறியதை தொடர்ந்து அவர்கள்…

Read more

ஆதார் கார்டு மூலம் வங்கிக் கணக்கு இருப்பை சரிப்பார்த்தல்?… எப்படி தெரியுமா?…. இதோ எளிய வழிமுறை….!!!!

ஆதார் கார்டு வாயிலாக வங்கிக்கணக்கு இருப்பை சரிபார்ப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். உங்களது வங்கி இருப்பை அறிய 4 எளிய வழிகள் இருக்கிறது. முதலில் உங்கள் ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# என்ற நம்பரை டயல் செய்ய வேண்டும்.…

Read more

BREAKING: தங்கம் விலை உயர்வு…. இது தான் ரேட்…!!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து தற்போது ரூ. 42,920க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனையாகி…

Read more

பழிக்கு பழி!… பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிறுவன்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்திலுள்ள ரேவா மாவட்டம் கைலாஷ்புரி கிராமத்தில் கடந்த 1ம் தேதியன்று அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. காவல்துறையினர் விசாரணையில், இந்த சம்பவத்தை அடுத்து…

Read more

இன்று (பிப்,.6) “ஹெலிகாப்டர் தொழிற்சாலை”…. பிரதமர் மோடி திறப்பு…..!!!!!

கர்நாடகா மாநிலத்தில் இந்திய பிரதமர் மோடி இன்று(பிப்,.6) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பெங்களுருவில் “இந்திய எரி சக்தி வாரம்” எனும் நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி பிப்,.6ம் தேதி இன்று முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம்…

Read more

ஏர்டெல் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்… 359 ரூபாய் 4ஜி திட்டம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் முன்னணி டெலிகாம்  சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதன் 359 ரூபாய் மாதத்திட்டத்தில் தற்போது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் 28 நாட்கள் செல்லுபடி ஆகும் அந்த திட்டம் தற்போது 31 நாட்கள் செல்லுபடி ஆகும் என…

Read more

பண நெருக்கடியால் இளைஞர்கள் பின்வாங்கி விடக் கூடாது!.. பிரதமர் மோடி பேச்சு..!!!

பண நெருக்கடியால் இளைஞர்கள் பின்வாங்கி விடக்கூடாது என்பதில் அரசு அக்கறை தெரிவித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெய்பூரில் மகா கெலோ விளையாட்டு மைதான விழாவில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய அவர் இளைஞர்களின் உற்சாகத்திற்கும் திறமைக்கும் பெயர் பெற்றது ராஜஸ்தான்…

Read more

BIG ALERT: ஆதார்-பான் இணைக்காவிட்டால் “இதை செய்ய முடியாது”…. முக்கிய அறிவிப்பு…!!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியயத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்…

Read more

சீனாவுடன் தொடர்புடைய 232 செயலிகள் தடை…. நாடு முழுவதும் அமல்… மத்திய அரசு அதிரடி..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய…

Read more

15 லட்சம் ரூபாய் வரை…. எஸ்பிஐ வங்கியின் சூப்பரான திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வருடாந்திர திட்டத்தை அறிமுகம்…

Read more

நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு 5 நீதிபதிகள் நியமனம்..!!!

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்த ஐந்து நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதிகளின் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக பரிந்துரைகளை அளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஐந்து நீதிபதிகளின் பெயர்களை…

Read more

“ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இனி இல்லை”… கூட்டுறவு செயலாளர் தகவல்…!!!!

திருவெற்றியூர் தனியார் பள்ளியின் 19-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் கூறியதாவது, குருவை சாகுபடி சம்பா உள்ளிட்ட 11.23…

Read more

வாணியம்பாடி சம்பவம்…. தி.மு.க அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும்…. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே ஐய்யப்பன் என்பவர் நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக டோக்கன் விடியோகித்தார். அந்த டோக்கனை வாங்குவதற்கு ஏராளமான…

Read more

இலங்கையின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா உள்ளது..!!!

இலங்கையின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா உள்ளது என இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி கொலம்பியாவில் பிரதான விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்…

Read more

நாடு முழுவதும் நாளை(பிப்,.6) போராட்டம்…. காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப் பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில், எஸ்பிஐ கடன் வழங்கி இருக்கிறது. இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தை…

Read more

2024 – ஆம் ஆண்டு தேர்தல்… பா.ஜ.க வெற்றி பெறுவதற்கான ரகசியங்கள்…? முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்…!!!!

வருகிற 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க தற்போது தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியிடப்பட்டது. மேலும் வருமான வரி…

Read more

ராமர் கோயில் திறப்பு எப்போது?…. முதல்வர் யோகி ஆதித்தியநாத் சொன்ன பதில்….!!!!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் மாநிலத்தின் வளர்ச்சி, சட்டஒழுங்கு, நாட்டின் அரசியல், ராகுல் காந்தியின் யாத்திரை போன்றவை குறித்து பேசினார். மேலும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு பற்றியும் தகவல் தெரிவித்து உள்ளார்.…

Read more

போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

நம் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் அடிப்படையில் மலிவான விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தவிர்த்து…

Read more

பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை… நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி…!!!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற  மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நாளை தூமகூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதில் ராணுவ…

Read more

கணவன்-மனைவி இருவருக்கும் மாதம் ரூ.18,500 பென்சன்…. மத்திய அரசின் கலக்கலான திட்டம்… JOIN NOW…!!!

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியதைப் பாதுகாக்கவும், 60 வயதிற்கு மேல் சிறப்பான ஓய்வூதிய பலனை பெற வேண்டும் என்பதற்காகவும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேர்ந்துகொள்ளலாம்…

Read more

பக்தர்களே…! இனி திருப்பதி லட்டு வேற மாதிரி… தேவஸ்தானம் எடுத்த சூப்பர்முடிவு…!!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

“பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில்”…. விரைவில் அறிமுகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்தியன் ரயில்வே “பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயிலை” அறிமுகப்படுத்த இருக்கிறது. “ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்” எனும் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த சுற்றுலா ரயில் தன்…

Read more

PM கிஷான்: 13 ஆவது தவணை பணம் வருமா…? வராதா…? சரிபார்ப்பது எப்படி தெரியுமா…??

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்கிறது…? எப்போது தெரியுமா…? வெளியான குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் உ என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி செலவுகளுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளிவரும் புது தகவல்கள்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!!

2023 ஆம் வருடத்தின் மார்ச் முதல் வாரத்தில் 65 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் பற்றி ஒரு பெரிய முடிவு எடுக்கப்படவுள்ளது. மார்ச் மாதத்தில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படலாம்…

Read more

பில் கேட்ஸ்-ஐ பாராட்டும் மோடி… எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

கோட்டீஸ்வரர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ், தான் ரொட்டி சமைக்கும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில், செப் ஒருவர் தான் இந்தியா சென்று வந்து, அங்கு பிரபலமான ரொட்டியை (சப்பாத்தி) சமைக்கும் முறையை…

Read more

பெண்களே!… குறுகிய காலத்தில் அதிக தொகை சேமிக்கணுமா?…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்,.1  ஆம் தேதி 2023-24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்குரிய சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் தொடர்பாக நிதியமைச்சர் அறிவித்தார். குறைந்த நேரத்தில் சேமிப்பதற்காக தான் பெண்களுக்கான…

Read more

வாகன உரிமையாளர் பெயரை இனி ஈஸியாக ஆன்லைனில் மாற்றலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!!

பழைய வாகனங்கள் நாம் வாங்கும்போது வாகன உரிமையை நம் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். இதற்கென ஆர்டிஓ இடைத்தரகர்களை நாடவேண்டிய சூழல் இருந்தது. எனினும் தற்போது ஆன்லைன் வாயிலாக வாகன உரிமையாளர் பெயரை (ஆர்.சி.புக்) ஈஸியாக மாற்றிக்கொள்ளலாம். இதுகுறித்த வழிமுறைகளை…

Read more

அதிரடி சோதனை நடத்திய போலீசார்… பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்… பெற்றோர் மீது வழக்கு பதிவு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் 11-ஆம் வகுப்பு மாணவனான ஆஷிஷ் தனது நண்பனுடன் கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆஷிஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்த்து திசையில் வந்த லாரி ஒன்று அந்த பைக்…

Read more

குழந்தை திருமணங்களை தடுக்க… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

கலெக்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசர உத்தரவு..!!!

நிலுவையில் உள்ள பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதம் 11 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட…

Read more

கார் பயணத்தில் குறுக்கே வந்த நாய்… பம்பருக்குள் சிக்கி 70 கிலோமீட்டர் பயணம்… சிறு காயங்களுடன் மீட்பு…!!!!

கர்நாடக மாநிலம் மங்களுருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கார் ஒன்றில் புத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்று காரின் குறுக்கே வந்ததால் சுப்ரமணி காரை நிறுத்தி வெளியே இறங்கி வந்து…

Read more

பார்வையாளர்களே!… இது விமானமா (அ) ரயிலா?…. மத்திய அமைச்சர் பகிர்ந்த புகைப்படம்….. பதில் சொல்ல ரெடியா?….!!!!

மத்திய ரயில்வேத்துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், படுக்கை ஒன்றில் வசதியாக படுத்திருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படத்தை ரயில்வே அமைச்சர் பகிர்ந்திருந்தார். ரயில்வே அமைச்சர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்…

Read more

அக்னிவீர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்….! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

அக்னிபத் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய…

Read more

Other Story