செம சூப்பர்…! கோவை காவல் நிலையங்களில் புகார் கொடுக்க சூப்பர் வசதி அறிமுகம்…. போலீஸ் கமிஷனர் அதிரடி…!!

கோவையில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களை மாவட்ட கண்காணிப்பாளர் நேரடியாக கண்காணிக்கும் விதமாக புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பிரத்தியேக மென்பொருள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாநகர…

Read more

“காஷ்மீருக்கும், தமிழ்நாடுக்கும் உள்ள தொடர்”…. 3 நாட்கள் நிகழ்ச்சி…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்….!!!!

மத்திய கலாச்சார துறை சார்பில் காஷ்மீரின் கலாச்சார பண்பாடு மற்றும் அங்குள்ள கலைகள், பெருமைகளை கூறும் அடிப்படையில் VITASTA எனும் தலைப்பில் சென்னை திருவான்மியூரிலுள்ள கலாக்‌ஷேத்ராவில் 3 நாட்கள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர்…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா….? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி…

Read more

ஆதார் – மின் இணைப்பு….. நீட்டிக்கப்படும் அவகாசம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் இன்று அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

“கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால் தான் நிதி வழங்கப்படும்”…. அமைச்சர் பிடிஆர் அதிரடி…!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரி உரையாற்றினார். அவர் நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீள்வதற்கு நிதி அமைச்சர் உரிய…

Read more

“7 அம்ச கோரிக்கைகள்”…. உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த தலைமை ஆசிரியர்கள்…. தமிழக அரசுக்கு புதிய சிக்கல்….!!

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளியில் 45 வருடங்களாக பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.…

Read more

“மதுபான கடைகளில் சூப்பரான திட்டம் அமல்”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்….!!

சென்னை உயர் நீதிமன்றம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பாதுகாப்புத் தொடர்பான வழக்கை விசாரித்த போது மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து பின் அந்த மது பாட்டில்களை திரும்ப பெறும்போது அந்த 10…

Read more

“உரிய காலத்திற்குள் திட்டத்தை செயல் படுத்தாவிட்டால்”…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்…

Read more

“பரந்தூர் விமான நிலையத்துக்கு இடம் தேர்வு செய்தது தமிழக அரசுதான்”…. மத்திய அமைச்சர் வி.கே. சிங்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிஎஸ்சி ஆங்கில பள்ளியில் பரிக்ஷா பே சார்ச்சா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாடினார். இந்த நிகழ்ச்சியை மத்திய விமானத்துறை அமைச்சர் வி.கே சிங் குத்துவிளக்கு…

Read more

#BREAKING : இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் முழு ஆதரவு : ஓபிஎஸ் அணி அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்க தயார் என்றும், பாஜக போட்டியிடாவிட்டால் பன்னீர்செல்வம் அணி போட்டி என்று ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள…

Read more

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் : 118 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு…. பாஜக போட்டியிடாவிட்டால் ஓபிஎஸ் அணி போட்டி…. ஜேசிடி பிரபாகரன் அறிவிப்பு.!!

ரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் பன்னீர்செல்வம் அணி போட்டி என்று ஜேசிடி பிரபாகரன் அறிவித்துள்ளார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில்…

Read more

ELECTION BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… ஓபிஎஸ் தரப்பில் 118 பேர் நியமிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே…

Read more

JUSTIN: பிப். 1 மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை…. தொல்லியல் துறை அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாமல்லபுரம் இருக்கிறது. இங்கு கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் போன்ற பல்வேறு புராதான சின்னங்கள் இருக்கிறது. இந்த புராதான சின்னங்களை காண்பதற்காகவும் கடற்கரையின் அழகு ரசிப்பதற்காகவும்…

Read more

நாளை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் ஜி20 மாநாடு நடக்கும் இடம், பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்து போட்டி : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில் திமுக…

Read more

ஆளுநர் தேநீர் விருந்து”… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதற்கான காரணம் என்ன?… வெளியான தகவல்….!!!!

தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க தரப்புக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழ்நாடு குறித்து பேசியிருந்ததற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குடியரசு தினம் அன்று ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின்…

Read more

கச்சத்தீவு ஆலய திருவிழா…. தமிழர்கள் எத்தனை பேர் கலந்து கொள்ள அனுமதி…? முக்கிய அறிவிப்பு…!!!

இலங்கை, இந்தியாவில் உள்ள பக்தர்கள் சங்கமிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு வருடமும்  மார்ச் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு  கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வரும் மார்ச்3,4 தேதிகளில் நடைபெறும்…

Read more

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 தேர்வு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் கணினி வழியில் நடைபெற்றது.அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தாளுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு தாள்…

Read more

தமிழ்நாடா…? தமிழ் நாயுடுவா…? மத்திய அரசு இணையதளத்தால் வெடித்தது சர்ச்சை…!!!

நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவானது நேற்று முன்தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா ஏற்பாடுகள் டெல்லியில் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரை இரண்டு கிலோ மீட்டர் நீளம்…

Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொடுத்த விருது…. கரூரில் வெடித்த சர்ச்சை…. விருது வாபஸ்…!!!!

ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவின் போது சிறப்பாக பணியாற்றி அதிகாரிகள், ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் சார்பாக துறைவாரியாக பாராட்டு சான்று மற்றும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூரில் டாஸ்மாக்கில் அதிக…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்படும் சூப்பரான திட்டம்…. பாராட்டிய உயர்நீதிமன்றம்…!!!!

மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான வழக்கு விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய் விற்றுவிட்டு பிறகு காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது…

Read more

தமிழகத்தில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் கோவை மற்றும் திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…

Read more

பள்ளிகளில் இனி மாதந்தோறும் இப்படித்தான்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

தமிழகத் இனி அரசு பள்ளிகளில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுக்கட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதி…

Read more

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் இன்று (ஜன..28) பள்ளிகள் செயல்படும்…. அரசு அறிவிப்பு….!!!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் பருவமழை காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக…

Read more

ஐடிஐ படித்தவர்களுக்கு பள்ளி வகுப்புக்கு இணையான சான்று….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

ஐடிஐ சான்று பெற்றவர்கள் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், 10-ம் வகுப்புக்கு…

Read more

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையின் முக்கிய பகுதியான உஸ்மான் சாலையில் தற்போது புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாமலை சிஐடி ஒன்னாவது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள்…

Read more

தமிழகத்தில் இன்று குரூப் 3A தேர்வு….. இத மறந்துராதீங்க…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பருவமழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். இந்நிலையியல் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அரசு பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில்…

Read more

இளைஞர்களே…! இன்று இந்த மாவட்டத்தில் உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்…. மறக்காம கலந்துக்கோங்க…!!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அருப்புக்கோட்டையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…

Read more

“தமிழக மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்”…. உடனடியாக நிரப்ப அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் முதல் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு மருத்துவம், காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு…

Read more

இடைத்தேர்தல்: 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“கோவையில் 54 இளநிலை உதவியாளர் பணிகள் ரத்து”…. வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட ஐகோர்ட்…!!

கோவை மாநகராட்சியில் 59 இளநிலை உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், 654 பேர் பணிகளுக்கு விண்ணப்பித்தனர். இதில் 440 பேர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பணி நியமனங்களை ரத்து…

Read more

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு?… வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான கால அவகாசம் இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட…

Read more

“ஈரோடு கிழக்கு‌ இடைத்தேர்தலில் எடப்பாடி தீவிரம் காட்டுவது ஏன்”…? இதுதான் அந்த மெகா பிளானா….? அதிமுகவில் உடையும் சீக்ரெட்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் முகாமிட்டு 100 பேரை களத்தில் இறக்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. 11 வாக்குச்சாவடிகள் மாற்றம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

தமிழக மக்களே…!! துரோகிகளை நம்பாதீர்கள்…. சிறப்பான ஆட்சி தான் நடக்குது… அமைச்சர் உதயநிதி…!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவர்  சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பிறகு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு…

Read more

டிக்டாக் பிரபலம் ரமேஷ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…. பின்னணி என்ன?…. பெரும் சோகம்….!!!!!

தமிழக டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தனது பிறந்தநாளன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது நடனத்தின் வாயிலாக சின்னத்திரையில் பிரபலமான ரமேஷ், அஜித்தின் துணிவு படத்தில் ஆடியிருந்தார். மேலும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ஆடி…

Read more

OPS, EPS இடையே இந்த போட்டி தான்!…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்”.. வெளியான தகவல்…!!!!!

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்குமாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன்…

Read more

பள்ளியில் 4 வயது குழந்தையை அடிக்க சொன்ன பெற்றோர்…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

மதுரையில் புதியதாக பள்ளியில் சேர்ந்த 4 வயது மகளை அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்று பெற்றோர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் அடிக்கின்றனர் என சொல்லி மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் நிகழ்வானது அவ்வப்போது நடந்து வருகிறது.…

Read more

“எய்ம்ஸ் மருத்துவமனை”…. ஒரு செங்கல் தான் அடையாளமா?… எம்.பி சு.வெங்கடேசன் டுவிட்….!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அவர்கள் அடிக்கல் நாட்டி இன்றுடன் 4 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. இது தொடர்பாக சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கருத்து சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு…

Read more

தமிழகத்தில் நாளையும் பள்ளிகள் செயல்படும்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை பெய்யும். சென்னை உட்பட தமிழகத்தின் உள்ள கடலோர மாவட்டங்கள் இந்த பருவமழையின் காரணமாக அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இதனால் பல்வேறு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.…

Read more

தமிழகத்தில் ஜன,.30 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்?…. அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?…..!!!!!

தமிழ்நாட்டில் அக்.1 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும். மேலும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களிலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அதன்படி இந்த மாதம் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை…

Read more

“காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்….!!!!

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்து திருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், கோவை,…

Read more

காங்கிரசுடன் இணைந்ததா மநீம….? உண்மை தகவல் என்ன…? அரசியலில் பரபரப்பு…!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியினை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போவதாக கமல்ஹாசன் அறிவித்ததாகவும்,  அவர்களுடைய இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 30ஆம் தேதி இந்த இணைப்பு டெல்லியில் ராகுல் முன்னிலையில் நடைபெறும் என்றும், மக்கள் நீதி மய்யம் தன்னை…

Read more

JUSTIN: இந்த மாவட்டங்களில் நாளை (28.01.2023) பள்ளி முழு வேலை நாள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை (28.01.2023) அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை பாடவேளை…

Read more

BREAKING: ஏப்ரல் 1-ம் தேதி முதல்…. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள மலைப் பகுதிகளில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதிப்படைவதால் மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு…

Read more

BREAKING: சீமை கருவேல மரங்கள் அகற்றம்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….!!!

சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல  மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணை…

Read more

BREAKING: சென்னையில் நாளை (28.01.2023) அனைத்து பள்ளிகளும் செயல்படும்…. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!!

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் மழையின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை…

Read more

Other Story