திருப்பதியில் 2 நாள் விஐபி தரிசனம் ரத்து…. தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.1.80 லட்சம் வழங்கும் மத்திய அரசு?…. திடீர் விளக்கம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வகையில் தற்போது…

Read more

அண்ணாமலைக்கு திடீர் உடல் நல குறைவு….. 2 நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகள் ரத்து….!!!!

தேர்தல் பணிக்காக பெங்களூரு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் தென்காசியில் அண்ணாமலை கலந்து கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் வேறொரு தேதிக்கு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வீட்டு கடன் வட்டி அதிரடி குறைப்பு….!!!!

அரசுக்கு சொந்தமான பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் தற்போது 8.6 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதம் இன்று முதல்…

Read more

CMAT 2023 நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 13) கடைசி நாள்…. உடனே போங்க…!!!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு CMAT2023 ஆன்லைன் விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை பெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் AICTE உடன் இணைந்து இணைப்பு நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தகுதி பெற முடியும். இந்த…

Read more

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது…. காரணம் இதுதான்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தின் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியும் பொது தேர்வு…

Read more

மாமியார் மூக்கை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மருமகன்…. பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!

மத்தியப்பிரதேசம் மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ரஹ்மத் பகேல், அவரது மனைவி ராம் விலாசி. இத்தம்பதியினருக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் இருக்கிறார். இதனிடையே தன் மகளை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து…

Read more

முதலில் கணவர், இப்போ தந்தை… ஸ்வாதி மாலிவாலுக்கு மனநல சமநிலை பாதிப்பா?….முன்னாள் மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு….!!!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது, என் தந்தை சிறுமியாக இருந்தபோது தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். மேலும் அவர் தன்னை அடித்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என ஸ்வாதி மாலிவால் கூறினார். இதுகுறித்து முன்னாள் டெல்லி மகளிர்…

Read more

“சொல்லாததையும் செய்வேன்”…. விசைத்தறியாளர்களுக்கு உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழக அரசு விசைத்தறியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த 750 யூனிட் மின்சாரத்தை ஆயிரம் யூனிட் வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில் விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பாக கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், நெசவாளர்கள் வைத்த…

Read more

நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என நினைக்கவில்லை…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….!!!

இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய…

Read more

பிடிஆருக்கு உடனே ஆக்சன்…. ஆனால் EPS-க்கு?…. அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

மதுரை சம்பவம்: “இபிஎஸ் மீது வழக்கு”…. நாளை ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

ஓட்டுநர் இல்லாத 138 தானியங்கி ரயில்கள்…. வெளியான தகவல்…..!!!!

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும் இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயங்கி கொண்டிருக்கிறது. அதன்பின் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

“பாஜக உடனான கூட்டணியால் வாக்குகள் இழப்பு”…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஸ்பீச்…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் 42,000 சிறுபான்மையின வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் மாற்றி வாக்களித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “திமுகவும் பாஜகவோடு வாஜ்பாய்…

Read more

ஹோலி கொண்டாட்டம்…. பெண்ணிடம் அத்துமீறய நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சேர்ந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அதாவது, ஜப்பான் சுற்றுலா பயணியின் முகத்தில் வண்ணப்பொடியை…

Read more

பரபரப்பு!… மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்….. அச்சத்தில் மக்கள்…..!!!!!

இந்தியாவில் சமீபத்தில் துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம்…

Read more

“காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுவதில் தீவிரமாக இருக்கு”…. பிரதமர் மோடி பரபரப்பு ஸ்பீச்….!!!!

கர்நாடகா தாண்டியா மாவட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது “கடந்த சில தினங்களாக பெங்களூரு மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பரவியது. நம் நாட்டின் வளர்ச்சியை பார்த்து பெருமையுடன் இளைஞர்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர். வளர்ச்சி மற்றும் செழுமையை…

Read more

AI தொழில்நுட்பம்: இனி ரயில் பயணிகளின் நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வரும்?…. வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம்(CRIS) வாயிலாக AI தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது முன்பதிவு செய்யக்கூடிய பயணிகளின் நீண்ட கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட்டுகளுக்கான காத்திருப்பு பட்டியலை சரிசெய்யும் செயற்கை நுண்ணறிவு(AI) திட்டத்தின் சோதனையை…

Read more

“திமுக ஆட்சியை கவிழ்க்க சதி”…. இந்தியா முழுவதும் மதசார்பற்ற கூட்டணி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

கோயம்புத்தூரில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் சேரும் விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற…

Read more

அரசாங்கத்திற்கு தலைவலியை கொடுக்கும் H3N2 வைரஸ்…. மத்திய சுகாதார செயலாளர் எச்சரிக்கை தகவல்….!!!!

தற்போது அதிகரித்து வரும் H3N2 தொற்று எண்ணிக்கை அரசாங்கத்திற்கு தலைவலியை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார நிபுணர்கள் தொடர் எச்சரிகை விடுத்து வருகின்றனர். அதோடு மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியமான உத்தரவுகளை வழங்கி உள்ளது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்…

Read more

என்னாது…! ஒரு ஓட்டுக்கு இம்புட்டு தொகையா…? போட்டுடைத்த பொன்னையன்…. திமுக மீது கடும் சாடல்…!!!

அதிமுக கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் கலந்து கொண்டு பேசினார். அவர்…

Read more

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின் கொரோனாவுக்கு இளைஞர் பலி…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒமிக்ரான் வகை தொற்று இப்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4…

Read more

சென்னையில் உலக வல்லுனர்கள் கலந்து கொள்ளும் ஐடி துறை சார்ந்த மாபெரும் மாநாடு… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னையில் உலக அளவிலான ஐடி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜி 20 டிஜிஏ சர்வதேச மாநாட்டின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தகவல்…

Read more

தமிழகத்தில் 6 வகையான பூச்சி மருந்துகளுக்கு நிரந்தர தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்கும் விதமாக ஆறு வகையான பூச்சி மருந்துகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அபாயகரமான மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபெட்,குளோர்பைரிஃபாஸ் உள்ளிட்ட ஆறு வகையான பூச்சி மருந்துகளுக்கு தமிழக அரசு நிரந்தர தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்கொலைக்கான…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை….. திமுக நோட்டீஸ்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி டி ஆர் பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். மதியம் இன்னும் மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்க…

Read more

திருப்பதி அருகே கோர விபத்து…. சென்னையைச் சேர்ந்தவர்கள் பலி…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பயங்கர சாலை விபத்து நடந்தது. தாம்பரம் பகுதியில் இன்று காலை எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கார் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப நிவாரணம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அப்போது ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல்…

Read more

Breaking: தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது…. ஒன்றிய அரசு திட்டவட்டம்…!!!!

தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என ஒன்றிய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்காத காரணத்தால் எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என கூறி ஒன்றிய அரசு உச்ச…

Read more

“காங்கிரஸ் கட்சியை பாஜக பின்பற்றுகிறது”…. அகிலேஷ் யாதவ் விமர்சனம்…!!!

காங்கிரஸின் அடிச்சுவடுகளை பின்பற்றி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்து பேசியுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் குடும்பத்திற்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும்…

Read more

Breaking: ஆன்லைன் ரம்மி… திமுக எம்.பி டி.ஆர் பாலு நோட்டீஸ்….!!

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தின் போது ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர் பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது…

Read more

இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் மீது வழக்குப்பதிவு…. காரணம் என்ன…? அதிமுகவில் திடீர் பரபரப்பு….!!!

சிவகங்கையில் நேற்று அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 35…

Read more

இந்தியா போஸ்ட் GDS தேர்வு முடிவுகள்…. ஆன்லைனில் பார்ப்பது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!

இந்தியா போஸ்ட் GDS முடிவுகளானது  indiapostgdsonline.gov.in என்ற இணையப்பக்கத்தில்  வெளியிடப்பட்டது. ஆகவே விண்ணப்பித்தவர்கள் தங்களின் முடிவுகளை கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்துக்கு சென்று தங்களின் மெரிட் லிஸ்டை தெரிந்துகொள்ளவும். தற்போது இந்தியா போஸ்ட் GDS முடிவுகள் 2023 பதிவிறக்கும் வழிமுறை பற்றி நாம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

நீங்களும் ரேஷன் அட்டை வைத்திருப்பவராக இருப்பின், தற்போது இலவச ரேஷனுடன் சேர்த்து மத்திய -மாநில அரசின் சிறப்பு வசதிகளை பெறப் போகிறீர்கள். அந்த வகையில் அரசாங்கத்தால் மேலும் ஒரு சிறப்பு பலனைப் பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷனுடன் கோடிக்கணக்கான கார்டுதாரர்கள் இலவச…

Read more

பாஜகவுக்கு ரூ. 1161 கோடி நிதி வசூல்…. ஜனநாயக சீர்திருத்த சங்கம் தகவல்….!!!

பாஜகவுக்கு அறியப்படாத நபர்களின் வழியாக 1161 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 2021-22 ஆம் நிதியாண்டில் அறியப்படாத நபர்களின் வழியாக பாஜகவுக்கு‌ ரூ. 1161 கோடி நிதி கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம்…

Read more

“அவர் அரசியல் வாழ்வில் சிறு களங்கம் கூட கிடையாது”… நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்…..!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களால் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறார். இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் அரசியல் வாழ்வில் சிறு…

Read more

“இத்தாலி தாய்க்கு பிறந்த குழந்தை”…. ராகுலை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்…. பாஜக எம்பி சர்ச்சை பேச்சு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக எம்.பி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நம் நாட்டை மரியாதை குறைவாக பேசிய ராகுல் காந்தியை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்…

Read more

“எங்களை உடைக்க பார்த்தால் திமுக கட்சியே இல்லாமல் போகும்”…. எடப்பாடி எச்சரிக்கை….!!!!

அதிமுகவை உடைக்க பார்த்தால் திமுக இல்லாத நிலை ஏற்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்?. திறமையற்ற பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். திமுக கார்ப்பரேட்…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 27 ஆயிரம்….. திமுகவை விமர்சித்த பொன்னையன்…..!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து அதிமுவினரால் விமர்சையாக கொண்டாட EPS கேட்டுக்கொண்டிருந்தார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சட்டமன்ற தொகுதி சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு…

Read more

மதுரை சம்பவம்… எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு…. வெளியான தகவல்….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

Breaking: கார் மீது டேங்கர் லாரி மோதல்… கோர விபத்தில் 3 பேர் பலி பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்ற கார் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே விபத்தில் சிக்கியதில் காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டேங்கர் லாரி மீது கார் மோதியதில் கார் முற்றிலுமாக நசுங்கியது. இந்த கோர விபத்தில் காரில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. ஜனவரி மாதத்திற்கு பிறகு ஜூன்…

Read more

“குழந்தை இல்லாத பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தால் சூனிய பூஜை”….. கணவரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணின் கணவர் அந்த பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து சூனிய பூஜைக்கு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஷராந்த் வாடி காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, கடந்த 2019-ம் ஆண்டு…

Read more

“என் தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்”…. மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் பகீர் குற்றச்சாட்டு….!!!

டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலவால் தன் தந்தையால் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததாக தற்போது கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோலி பண்டிகையின் போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது சில வாலிபர்கள் வர்ண பொடியை…

Read more

பிரசித்தி பெற்ற கோவிலில் 2000 கிலோ திராட்சை பழங்களால் விநாயகருக்கு திருவிழா….!!!!

புனேவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் தக்துதேஷ் கணபதி அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலமாக சங்கஷ்டி சதுர்த்தியை முன்னிட்டு தக்துதேஷ் கணபதி கோவிலில் திராட்சை திருவிழா கொண்டாடப்பட்டது. அதன்படி கோவில் திராட்சை பழங்களால் அலங்கரிக்கப்பட்டதோடு 2000 கிலோ பச்சை மற்றும் கருப்பு…

Read more

நான்கரை ஆண்டுகள் ‘உழைத்து தான் அமைச்சர் ஆனேன்’ ….. உதயநிதி ஸ்டாலின்…..!!!

இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய…

Read more

BREAKING: கனிமொழி MP கணவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி…..!!!!!

திமுக எம்பி கனிமொழியின் கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு…

Read more

“நான் சினிமாவை விட்டு விலக இவங்க தான் காரணம்”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்….!!!!

இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய…

Read more

தபால் நிலையங்களில் 40,889 காலி பணியிடங்கள்….. GDS தேர்வு பட்டியல் வெளியீடு….!!!!

நாடு முழுவதும் தபால் நிலையங்களில் உள்ள 40,889 GDS பணிகளுக்கு தேர்வானோரின் தகுதி பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.…

Read more

தமிழகத்தில் மின்சார பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் கட்டமாக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம்…

Read more

JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாள் ஆகும். இரண்டாம் கட்ட தேர்வு அடுத்த மாதம் ஆறாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற…

Read more

Other Story