நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தின் போது ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர் பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.