தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என ஒன்றிய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்காத காரணத்தால் எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என கூறி ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.